சிலாகிக்க முடியாத
கண்டு கேட்டு அனுபவித்த
அனுபவமற்ற அனுமானமாய்
சிற்சில உணர்க்குவியல்களை
எழுத்துக்களில் தோரணமாய் கட்டி
தொங்கவிட்டிருக்கிறேன். நீங்கள்
ச்சீ என முகஞ்சுழியலாம்
நன்றென திரும்பலாம்.
வெறும் பனிரெண்டாம் வகுப்பு மட்டுமே படித்த என்னுடைய கவிதைகள் இவை. இது நிச்சயம் எனக்கு வியப்பை அளிக்கிறது. இதற்..
₹114 ₹120
Showing 1 to 2 of 2 (1 Pages)