'வாழ்த்துவது மனிதம் சார்ந்தது, அஃது கணிதம் சார்ந்ததன்று. எனினும், ஒரு புத்தம் புதிய தொகுப்பின் ஈரமும் சூடுமாய் இந்தக் கவிதைகள் என்னை ஈர்க்கவே செய்தன. பேசத் தெரிந்தவன் பெரிய மனிதனாவான் எனும் நடைமொழிக்கேற்ப உற்று நோக்குகிறவன் கவிஞனாவதில் வியப்பொன்றும் இல்லை. தம்பி மோகன் தன் மனதின் விழிகளைக் கொண்டு வாழ..
₹214 ₹225
Showing 1 to 1 of 1 (1 Pages)