Menu
Your Cart

2024 New Releases

பாரதியும் உ.வே.சா வும்
-5 %
இருபதாம் நூற்றாண்டின் இருபெரும் தமிழாளுமைகள் பாரதியும் உ.வே.சா.வும். உலகச் செவ்வியலிலக்கியங்களுக்கு நிகரானது சங்க இலக்கியம் என நிறுவும் நிலைக்கு அடித்தளம் அமைத்த முன்னோடி உ.வே. சாமிநாதையர். உலகப் பார்வையோடு தமிழ்க் கவிதை வரலாற்றில் வடிவத்திலும் பொருண்மையிலும் திருப்பத்தை ஏற்படுத்தியவர் பாரதி. பண்..
₹181 ₹190
பாரதியும் ஜப்பானும்
-5 %
இந்திய விடுதலைக்குப் போராடிய தலைவர்கள், சிந்தனையாளர்கள் பலரும் நவீன ஜப்பானை உணர்வும் எழுச்சியும் அளிக்கும் கிழக்கின் ஒளியாகக் கண்டனர். அவ்வகையில் வடக்கே தாகூரும் தமிழ்மண்ணில் பாரதியும் ஜப்பானைக் கொண்டாடினர். நூறு ஆண்டுகளுக்கு முன்னமே ஜப்பான் குறித்துத் தனித்தன்மையோடு பல எழுத்தோவியங்களைப் படைத்த முத..
₹219 ₹230
புதுச்சேரி எனும் யூனியன் பிரதேசம் தன்னுள் பல்வேறு மனிதர்களை, நிலங்களை, வெவ்வேறு மொழி பேசும் மக்களைக் கொண்ட வித்தியாசமான ஒரு நிலமாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. தன்னைச் சுற்றி வெவ்வேறு மொழி பேசும் மாநிலங்களில் பிரிந்து இருந்தாலும், அதன் அடையாளம் தமிழோ, மலையாளமோ அல்லது தெலுங்கோ அல்லாமல், பிரெஞ்சாக இர..
₹250
பார்க்க மறுத்த பறவைகள்
-5 %
“சுப்ரபாரதிமணியனின் புனைகதை உலகம் இறுக்கமும் உற்சாகமும் கொண்டது. இவ்விழை தொடர்ந்து அனைத்துப் படைப்புகளிலும் காணப்படுவதால் இதுவே இவரின் இயல்பான புனைகதைப் பார்வை எனலாம். இவை இலக்கிய ரீதியில் நாணயமானவை. வெற்றி பெறுபவை கூட.” - அசோகமித்திரன்..
₹190 ₹200
பார்த்ததும் படித்ததும்: கல்விச் சிந்தனைகள்
-5 %
“நம்மைப் பிரித்து முட்டவிடும் கைகள் நீண்டு.. நீண்டு நெருங்கி வருகின்றன- நம் சாதி, நம் மதம், நம் தேசம் என்ற போதை தரும் கூச்சல்களுடன்! அரவணைக்கும் கைகள் வேண்டும்.. பன்மையைப் புரிந்துகொண்டு அரவணைக்கும் கைகள்! கல்விக்கூடங்களில் இருந்துதான் அவை புறப்பட வேண்டும்.” “கடந்த 5 ஆண்டுகளில் மட்டுமே 330 மலக்குழி..
₹133 ₹140
பாலஸ்தீன் இஸ்ரேல் போராட்டம் - ஓர் அறிமுகம்
-5 %
இது ஓர் அரசியல் போராட்டம்; பல உயிர்களைப் பலிவாங்கிக் கொண்டிருக்கும் நீண்ட போராட்டம். இங்கே இந்தப் பிரச்சனையை அணுகும் ஒவ்வொருவரும் நீண்ட நெடிய வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இரு பக்கமுள்ள இழப்புகள் என்னென்ன? இதில் உள்ள அடிப்படை பிரச்சனை என்ன? அந்தப் பிரச்சனையின் முடிச்சை அவிழ்ப்பது எப்படி? என்ற ..
₹428 ₹450
பாலைநிலவன் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்
-5 %
2023ம் ஆண்டுக்கான தன்னறம் இலக்கிய விருது கவிஞர் பாலைநிலவன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழ் இலக்கியத்தில் தொண்ணூறுகளின் காலகட்டத்தில் படைப்பாளியாக எழுந்துவந்த கவிஞர்களில் பாலைநிலவன் குறிப்பிடத்தக்கவர். கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பாலைநிலவனின் கவிதைகள் தமிழ் கவிதைப்பரப்பில் தனக்குரிய தனிநி..
₹238 ₹250
Showing 829 to 840 of 1160 (97 Pages)