காந்த சிகிச்சை ஒரு பழங்காலக் கலை வேதங்களைப் போன்று அவ்வளவு பழமையானது: காலத்தை வென்று நிற்பது. இக்கால மனிதன் இந்த அரிய கலையைக் கற்று எண்ணற்ற நோய்களைத் தீர்க்கும் கருவியாக இதைப் பயன்படுத்துகிறான். கீல்வாய்வு, சிறுநீர்க் கோளாறுகள், மேகப்படை, இடுப்பு வலி, வலிகள், வீக்கங்கள், போன்ற பலவித நோய்கள்: இதனால் ..
₹52 ₹55
விவரணை இந்நூலில் ஐம்பெரும் காப்பியங்களான 1. சிலப்பதிகாரம் 2. மணிமேகலை 3. சீவக சிந்தாமணி 4. வளையாபதி 5. குண்டலகேசிகளின் கதைச் சுருக்கமும் எளிய உரைநடைத் தமிழில் அதனுடைய உட்பொதிவுகளையும் எழுதியுள்ளார் இந்நூலின் ஆசிரியர். இந்தப் பகுதியில் உள்ள நூல் ஒவ்வொன்றும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கபடுகின்றது. முதல்..
₹114 ₹120
ஔவையார் என்ற பெயரில் மூன்று பெண்பால் புலவர்கள் நம் தமிழகத்தில் வாழ்ந்தனர் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். அவர்களைப் பற்றியும் அவர்கள் எழுதிய நூல்களைப் பற்றியும் அடியிற் கண்ட மூன்று பாகங்களில் விளக்கப்பட்டுள்ளன. வாசகர்கள் இந்நூலை அவசியம் படித்துப் பயன்பெற வேண்டும்...
₹67 ₹70
சிறுவர்களுக்காக எளிய தமிழில் சுருக்கமான வடிவத்தில் இந்திய தேசத்தின் மாபெரும் காவியமாகவும் அறநெறிகளையும் வாழ்வியலையும் சொல்லும் காவியம் மகாபாரதம் . இதனை கதை வடிவில் எழுதியுள்ளார் ஆசிரியர்..
₹76 ₹80
காவிரிப் பூம்பட்டினத்தில் குபேரனது அம்சமாய் தோன்றியவர் பட்டினத்தார். இயற்பெயர் திருவெண்காடர் என்பது. அப்பட்டினத்தில் சிவநேசச் செல்வராகிய சிவநேச குப்தருக்கும் ஞானக்கலை என்பவருக்கும் மகனாக அவதாரம் செய்தவர். பட்டினத்தார் என்ற பெயருடன் இருவர் இருந்ததாக ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். முதலாமவர் கி.பி. பன்னி..
₹48 ₹50
விவரணை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைக் குறிக்கும் வெண்பா ஒன்று உள்ளது: "நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி - மாமூலம் இன்னிலை காஞ்சியுடன் ஏலாதி என்பவே கைந்நிலையோடு ஆங்கீழ்க் கடைக்கு" இந்த வெண்பாவின் பின் இரண்டு அடிகளில் பாட பேதம் இருப்பதால் 18-அ இன்னிலை என்றும், 18-ஆ கைந்நிலை..
₹67 ₹70
திருமாலின் ஒப்புயர்வற்ற பேரழகில் ஈடுபட்டு அவனுடைய திருக்கல்யாண குணங்களில் ஆநந்தங் கொண்டு பக்திப் பெருவெள்ளத்தில் ஆழ்ந்தவர்களை “ஆழ்வார்கள்” என்கிறோம். தேன் என இனிக்கும் மணக்கும் திவ்வியப் பிரபந்தங்களை இயற்றியருளிய ஆழ்வார்களைப் பற்றி அறிந்துக் கொள்ள் இந்நூல் உதவுகிறது...
₹48 ₹50
உலகில் நிலவும் பலவகைச் சமயங்களுள் இறைவன்பால் நல்லாற்றுப் படுத்தும் விழுப்பமும், தொன்மையும் உடையது நம் சைவ சமயமேயாகும். இச்சைவ சமயத்திற்கு அடிப்படையான நூல்கள் பன்னிரு திருமுறைகளேயாகும். இந்தப் பன்னிரு திருமுறைகளையும் அருளிச் செய்தவர்கள் 27 ஆசிரியர்கள் ஆவர். அவர்கள் அருளிய பாடல்கள் 4286 ஆகும். இந்த 27..
₹67 ₹70
Showing 1 to 8 of 8 (1 Pages)