-4 %
Out Of Stock
பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்
எம்.நாரயணவேலுப் பிள்ளை (ஆசிரியர்)
₹48
₹50
- Page: 96
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
காவிரிப் பூம்பட்டினத்தில் குபேரனது அம்சமாய் தோன்றியவர் பட்டினத்தார். இயற்பெயர் திருவெண்காடர் என்பது. அப்பட்டினத்தில் சிவநேசச் செல்வராகிய சிவநேச குப்தருக்கும் ஞானக்கலை என்பவருக்கும் மகனாக அவதாரம் செய்தவர். பட்டினத்தார் என்ற பெயருடன் இருவர் இருந்ததாக ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். முதலாமவர் கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டினர். இவர் செய்த ஐந்து நூல்களும் சைவத்திரு முறைகள் பன்னிரண்டனுள் பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. இரண்டாமவர் பதினாறாம் நூற்றாண்டினர். இவர் செய்த 'திருப்பாடல் திரட்டு' என்னும் நூல் தனியாக வெளிவந்துள்ளது. இவருடைய வாழ்க்கை வரலாறும், நூல்களின் சிறப்பு அம்சங்களும் இந்நூலில் விவரமாய் எழுதப்பட்டுள்ளன.
Book Details | |
Book Title | பட்டினத்தார் வாழ்வும் வாக்கும் (Pattinathar Vaazhvum Vaakkum) |
Author | எம்.நாரயணவேலுப் பிள்ளை (Em.Naarayanavelup Pillai) |
Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
Pages | 96 |