வாழ்க்கையில் நம்முடைய பல பயங்களுக்கும்,துன்பங்களுக்கும் முக்கிய காரணம் நாம் வேறு, மற்றவர்கள் வேறு என்ற எண்ணமே ஆகும். மாறாக நாமே எல்லாவற்றிலும் கலந்து நிற்கிறோம் (அத்வைத நிலை) என்ற எண்ணம் நம் மனதில் ஏற்பட்டால் மரண பயம் நீங்கும் அதற்கு இந்நூலை படிக்க வேண்டும் என நூலாசிரியர் கூறி தொடங்குகிறார்...
₹76 ₹80
பலரின் ஏழ்மைக்குரிய காரணங்கள், செல்வத்தின் சிறப்பு, செல்வம் சேர்க்கும் வழிகள், உலகில் சில நிறுவனங்கள், காலம் காலமாக நிலைத்திருக்கின்றன அதற்குரிய காரணங்கள், எனப் பல்வேறு தலைப்புகளில் பொருள் வளத்தைப் பெற்றுத் தரும் புதிய அணுகு முறைகள் பற்றி எழுதியுள்ளார்..
₹48 ₹50
Showing 1 to 2 of 2 (1 Pages)