மீனவர்கள் டால்பின் மீன்களுக்கு வலை வீசுவதில்லை. அவற்றைக் கொல்வதில்லை. ஆமைகள் வலையில் அகப்பட்டு விடக்கூடாது என்று நினைப்பார்கள். மீன்கள் வலைக்குள் வராவிட்டால் பாடுகிறார்கள். காற்று வீசாமலிருந்தாலும் வேகமாகக் காற்று வீசினாலும் பாடுகிறார்கள், வாட் சுறாமீனின் முள்ளை மண்ணில் வணங்கினார்கள். இப்போது மீன்வர..
₹171 ₹180
இந்தப் புத்தகத்தில் நான் சேகரித்துக் கொடுத்திருக்கும் நாட்டார் கதைகள், இன்றும் கூட மிசோ மக்களிடம் மிகவும் ரசனையோடு வாய்மொழியாகப் பயின்று வருபவை. நான் வார்த்தைக்கு வார்த்தை பொருள் தரக்கூடிய மொழிபெயர்ப்பினையே இந்நூலில் கொடுத்திருந்தாலும்கூட மிசோ நாட்டார் இலக்கியத்தினைப் பயிலவும் ஆய்வு செய்யவும் விரும்..
₹119 ₹125
விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள்நாட்டார் வழக்காற்றியல், தமிழ் இலக்கியம், மானிடவியல், அரங்கவியல், தகவல் தொடர்பியல் என கல்விப்புலங்கள் குறித்த கட்டுரைகளின் சங்கமிப்பாக இந்நூல் அமைந்துள்ளது.நாடோடிகளின் வாய்மொழி மரபுகள், மீனவர்களுடைய சுறாமுள் வழிபாடு உள்ளிட்ட சமய வழக்காறுகள் போன்றவற்றை அந்தந்த மக்களுடைய ..
₹209 ₹220
Showing 1 to 7 of 7 (1 Pages)