இன்றைய சூழலில் கம்யூனிஸ்ட் அறிக்கைமும்பை சேரிகள் துவங்கி, பீஹார் சுரங்கங்கள் வரை, காஷ்மீர் பனிமலை துவங்கி பெங்களூர் மின்னியல் பூரிக்கள் வரை முதலாளித்துவம் தனக்கான புதை குழியைத் தோண்டிக் கொண்டுள்ளது. முதலாளித்துவ எதிரிகள் எண்ணிக்கை பெருகிக்கொண்டே உள்ளது. அவர்களே எதிர்காலக் கம்யூனிசத்தின் சிற்பிகள். அ..
₹62 ₹65
ஒவ்வொரு ஆணும் இரண்டு பெண்களை நேசிக்கிறான். ஒருத்தி அவன் கற்பனையில் வாழ்பவள் மற்றவள் இன்னும் பிறக்காதவள்...
₹95 ₹100
கையா பூமித்தாயின் மரண சாசனம் - (தமிழில் வெ.ஜீவானந்தம் ):புவி என்பது வாழ்வின்றி வேறேது?என்னைப் புவி என்பதற்கு பதில் உயிர்என்றே அழைக்கலாம்.உலகின் ஒவ்வொரு அணுவும் மற்றதுடன்உறவு கொண்டதென்கிறது பௌதீகம்.மனதின் வறுமை உடலில் வெளிப்படும்.நவீனம் என்ற பெயரில் நீங்கள்தனிமைப்பட்டுப் போகிறீர்கள்.உன்னத அறிவுடன் உன..
₹76 ₹80
மரங்களைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? கிட்டத்தட்ட ஒன்றுமே தெரியாது என்பது இந்தப் புத்தகத்தைப் படித்தால் புரியும்.
மரங்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன. ஒன்றுக்கொன்று உதவி செய்துகொள்கின்றன. இயற்கைச் சூழலை அனுசரித்து அவை தம்மைக் காத்துக்கொள்கின்றன.
அவை வளர்கின்றன. பரவுகின்றன. புலம்பெயர்கின்றன.
வனம..
₹214 ₹225
Showing 1 to 7 of 7 (1 Pages)