Menu
Your Cart

சிவசங்கர்.எஸ்.ஜே

சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லைஏவாளின் கதையை மறு எழுத்தாக்கம் செய்யும் சிவசங்கருக்கு பைபிள் கதையிலிருந்து கில்தாஸ்டியா வரையிலும் நிறையக் கேள்விகள் எழுகின்றன; விமர்சனங்கள் உண்டாகின்றன; அதிருப்தியும் ஆவேசமும் ஏற்படுகின்றன. கேள்விகளும் விமர்சனங்களும் பல்வேறான வடிவங்களிலும் சாத்தியப்பாடுகளிலும் புனைவாகின்ற..
₹95 ₹100
பூர்வகுடி எனும் சொல் பயிலப்படுவது பெருமை வரலாற்றைப் பறைசாற்றவோ, உரிமைக்கோரலை உறுதிப்படுத்தவோ அல்ல, உண்மை வரலாற்றை உரக்கச் சொல்ல!..
₹57 ₹60
கற்றறிதல் என்பது ஒன்றை முழுதும் அறிவதால் சாத்தியமா? ஒன்றை முழுதும் அறிதல் சாத்தியமா? எங்களைப் போன்ற பூர்வ வாசிகள் மரத்தையோ மண்ணையோ கல்லையோ ஒருபோதும் கற்றறிவதில்லை. அதன் பெயர்கள், அதன் குடும்பம், அதன் வகை, அதன் உயரம், தடிமன், பயன்கள் எனப் பிரித்தறிவதில்லை. மரத்தை அறிவதென்பது எங்களைப் பொறுத்தவரை மொத்த..
₹124 ₹130
Showing 1 to 8 of 8 (1 Pages)