எங்கும் நிறைந்திருக்கிற வானம் போல ஆசுவின் உள்ளத்திலும் அவர்தம் அத்தனைக் கவிதைத் தொகுதிகளிலும் நல்ல நல்ல கவிதைகளே நிரம்பியிருக்கின்றன. ‘ஆறாவது பூதம்’ துவங்கி, ‘தோழமை என்றொரு பெயர்’ வரை அவரது கவிதைகளை முழுமையாக வாசித்து விட்டவன் என்கிற நிலையில் ஆசுவின் கவிதைகளைப் பற்றி இப்படிச் சொல்லலாம்,
ஆயிரங்காலத்த..
₹143 ₹150
நாட்குறிப்பில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்ஆழ்மனதுள் உறைந்துபோன சில உணர்வுகளை நமக்குள் மீட்டெடுக்கின்றன அல்லது புதிய உணர்வுகளை தோற்றுவிக்கின்றன. ஏன் இந்த வாழ்க்கை? எதற்கு, எப்படி இந்த மனிதர்கள் என்ற கேள்விகளை அலை அலையாக எழுப்புகின்றன. ஆசுவின் ஒவ்வொரு சிறுகதையும் இந்த கேள்விகளை எழுப்புவதோடு, நம்மை மெளனத..
₹76 ₹80
இருளை அறிய ஒளி வேண்டும். ஒளியை அறிய இருள் வேண்டும்.
'விளக்குத் திரி காற்றாகிச் சுடர் தருகிறது. காற்றுக்கும் சுடருக்கும் எவ்வகை உறவு' என்றுணர பிரபஞ்சத்தில் திளைத்த மனம் வேண்டும்.
மனம் பல்லாயிரம் படிமங்களால் நிறைந்து துடிக்கிறது. மனத்திற்கான படிமமோ சிந்திக்கும் கணத்திலேயே மாறிவிடுகிறது.
அந்த மனச் ச..
₹119 ₹125
Showing 1 to 4 of 4 (1 Pages)