குமரப்பாவின் காலத்தில் முதலாளியம் சமத்துவத்தை உறுதி செய்வது குறித்துப் பேசிய பொதுவுடமை ஆகிய இரண்டு பெரும் பொருளியல் சிந்தனைப் பள்ளிகள் விளங்கின. ஆனால் இவையிரண்டும் "பொருள் ஆக்க முறை" பற்றிக் கவலை கொள்ளவில்லை...
₹95 ₹100
இந்த புத்தகத்தை நாம ஏன் வாசிக்கணும்? இது யாரை பத்துன புத்தகம்?நம்ம ஊர்ப் பக்கம் வைராக்கியம் அப்பிடின்னு ஒரு வார்த்தை சொல்லுவாங்க,அதுக்கு ஒட்டு மொத்த எடுத்துகாட்டா இருக்கும் ஜே.சி.குமரப்பா.நம்ம பக்கத்துல இருக்கிறதோட அருமை நாம மறந்து போயிட்டோம்,உண்மையாவும் சத்தியமாவும் வாழ்ந்து காமிச்ச குமரப்பா பத்தி ..
₹95 ₹100
நமக்குள்ளான வன்முறையின் வெளிப்பாடே போர். நமக்குள் குவித்து வைக்கப்படும் வெறுப்பு பகைமை வளர்ந்து பெருகிப் போராக வெளிப்படுகிறது.
நமக்குள் அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் வளர்க்காமல் புற உலகில் சமாதானத்தை உருவாக்குவது எளிதல்ல நமக்குள் அமைதியை வளைப்பதன் மூலமே உலகில் சமாதானத்தை வளர்க்க முடியும்...
₹114 ₹120
நிலைத்த பொருளாதாரம் - ஜே.சி. குமரப்பாஇந்தப் பொருளாதாரக்கொள்கையைத் தன்னுடைய அல்லது காந்தியுடைய மூளையிலிருந்து தனித்துவமாக உதித்த புத்தம்புதுக் கொள்கை என எந்த இடத்திலும் ஜே.சி. குமரப்பா உரிமை கொண்டாடவில்லை.மனித அறிவின் பரப்பு எல்லைக்குட்பட்டதுதான். மனித வாழ்வைவிடப் பெரியதான இயற்கையிலிருந்து தொடங்கி என..
₹209 ₹220
நிலைத்த பொருளாதாரம் – ஜே. சி. குமரப்பா
“டாக்டர் குமரப்பாவின் ‘நிலைத்த பொருளாதாரம்’ ஒரு சிறைப்படைப்பு. அதை எடுத்த எடுப்பிலேயே புரிந்துகொள்வது எளிதல்ல. அதை நன்கு முற்றிலுமாக தெரிந்து பாராட்ட இரண்டு அல்லது மூன்று முறை கவனமாகப் படிக்க வேண்டும். அதன் மூலப்பிரதியைக் கண்டவுடன் நான் அதில் என்ன இருக்கிறது எ..
₹171 ₹180
Showing 1 to 8 of 8 (1 Pages)