அகராதிப் பணியில் ஈடுபட்டிருந்தும் எதுகை அகராதியை இப்போதுதான் முதல்முறையாகப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. கலைச்சொல் உருவாக்குவோர் தமிழுக்கு எத்தனை எழுத்துச் சொற்கள் இயற்கையானவை என அறிய விரும்பினால் எதுகை அகராதி துணைபுரியும். அப்பாய் செட்டியார் தாம் பயன்படுத்திய அகராதிகளில் காணப்பட்ட சொற்களை எல்லா..
₹0
சதுரகராதி - வீரமாமுனிவர் :‘சதுரகராதி’ - வீரமாமுனிவரால் முறையான அகர வரிசையில் உருவாக்கப்பட்ட முதல் அகராதி நூல். கி.பி. 1732இல் உருவாக்கப்பட்டு, பின்னிரு நூற்றாண்டுகளில் பல பதிப்புகள் பெற்ற நூல் இது...
₹556 ₹585
தேம்பவாணி- வீரமாமுனிவர் புலவர் சே.சுந்தரேசன்..
₹1,000
வீரமமுனிவர் இயற்றிய பரமார்த்த குரு கதை நூல் திருச்சிராப்பள்ளி அர்ச்.சூசையப்பர் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் திரு.ரம்போலா மாஸ்கரேனஸ் அவர்களால் பள்ளிக்கூட உபயோகத்திற்காக எளிதாக்கப்பெற்றது...
₹19 ₹20
நகைச்சுவையோடு எளிய உரை நடையில் வெளி நாட்டார்
வாசித்து தமிழ் கற்க பெரிதும் உதவியது இந்த நூல். பிறகு இக்
கதையை அவரே இலத்தீனிலும் மொழி பெயர்த்தார். ஏனெனில்
அவரது உரை நடையைப் புரிந்து கொள்ள இலத்தீன் அறிந்த
மேலை நாட்டவர்க்கு உதவியாக இருந்தது. 300 ஆண்டுகளுக்குப்
பின்னும் இக்கதை தமிழ் உலகில் மறு பதிப்பா..
₹95 ₹100
வீரமாமுனிவர் எழுதிய நூல்களுள் கித்தேரி அம்மாள் அம்மானை ஒரு நாட்டுப்புறப் பாடல். முனிவர் மறைந்து 275 ஆண்டுகளுக்குப் பின்னும் இக்கதை நாடக வடிவில் நடைமுறையில் அதிக அளவில் தாக்கம் செலுத்தி வருகிறது. இருப்பினும் ஆய்வாளர்கள் அதிகம் அலசிப் பார்க்காத நூல். இதில் காணும் வரலாற்றுத் தரவுகளை முன்வைத்து இதன் முக..
₹309 ₹325
Showing 1 to 7 of 7 (1 Pages)