என்னைக் கொல்வதற்குப் பல தடவைகளிலும் முயற்சி நடந்திருக்கிறது ஆனால் கடவுள் இன்றுவரையும் என்னைக் காப்பாற்றி வந்திருக்கிறார் என்னைத் தாக்கியவர்களும் தாங்கள் செய்ததை நினைத்து வருந்தியிருக்கிறார்கள் ஆனால் ஒரு அயோக்கியனை ஒழித்து கட்டுகிறோம் என்று நினைத்து இனி யாராவது என்னை சுட்டால் அவனால் உண்மையான காந்தியை..
₹342 ₹360
மகாகவியுடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகள் அடங்கிய நூல் இது...
₹209 ₹220
மகாகவியுடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகள் அடங்கிய நூல் இது...
₹950 ₹1,000
இதுவரை படைப்பிலக்கியத்தின் சின்னமாக முன்வைக்கப்படும், 'மணிக்கொடி'யின் சினிமா முகத்தை முதன்முறையாக மிக விரிவாக அலசி ஆராய்ந்துள்ளது இந்நூல். அதற்கான மூலப் பிரதிகளைத் தேடித் தொகுத்துத் தக்க சான்றுகளுடன் நேர்த்தி மிகும் நடையில் எழுதப்பட்டுள்ளது. மேலும் கெட்டிதட்டிப்போன வழமையான கருத்தாக்கம் மீது கல் எறிக..
₹119 ₹125
பாரதியின் நினைவு நூற்றாண்டை ஒட்டி அவரது ஆளுமையை இளம் தலைமுறையினர் அறியும் வகையில் ‘யாமறிந்த புலவன்’ என்ற நூலை எழுத்தாளர், பத்திரிக்கையாளர் கடற்கரய் ஆய்வு செய்து உருவாக்கி உள்ளார்.. இந்த நூல் 1918 ஆம் ஆண்டு முதல் 2021 வரை கடந்த நூறு ஆண்டுகள் பாரதி பற்றி பல்வேறு கருத்தியலை முன்வைத்து எழுதப்பட்டுள்ள வி..
₹1,500
Showing 1 to 6 of 6 (1 Pages)