Menu
Your Cart

ஊர்மிளா பவார்

பலூட்டா அறுவடையில் பங்கு...…’ஆடு மேய்க்கின்ற ஒரு சிறுவன் தனது தொப்பியைத் தொலைத்து விட்டான். அது வெறும் தொப்பிதான் என்றாலும் அவனுக்கு அது பெரிய இழப்பாக இருந்தது. உண்ணும்போதும், குடிக்கும்போதும் அதன் நினைவு அடிக்கடி வந்து வருந்தினான். ஒரு நாள் வழக்கம்போல் காட்டுக்குள் ஆடுகளை மேய்ப்பதற்காகச் சென்றான். ..
₹266 ₹280
ஊர்மிளா பவார் தலித் சமூகத்தில் பிறந்தவர். முதன்மையான தலித் பெண் எழுத்தாளர். மகாராஷ்ட்ராவில் நன்கு அறியப்பட்ட தலித் செயற்பாட்டாளர். சிறுகதை எழுத்தாளர். மத அடிப்படை வாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானவர்.தலித் பெண்களின் பிரச்சினைகளை பல்வேறு கோணங்களில் பார்க்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக முன்னிருத்தியவர் இவ..
₹238 ₹250
Showing 1 to 2 of 2 (1 Pages)