கருமை நிறக் கண்ணன்:
மலையாளத்தில் 'ஸ்யாமா மாதவம்' என்ற தலைப்பில் கவிஞர் பிரபா வர்மா எழுதியுள்ள குறுங்காவியம். புதுமையான ஒரு கோணத்தில் கண்ணனை விசாரணைக்கு உள்ளாக்குகிறார் கவிஞர். கண்ணனின் மரணத் தறுவாயில் தன் குற்றங்களுக்கான ஒப்புதல் வாக்குமூலம் அளித்து மன்னிப்பையும் கோருகிறான் கண்ணன்.
பிரபா வர்மா: ..
₹162 ₹170
எழுத்து பத்திரிகைக் காலத்திலும் தொடர்ந்து வானம்பாடி யுகத்திலும் புதுக்கவிதைக்கு நான் தடம் மாறியது வரலாற்றுக் கட்டாயம். காலத்தோடு போட்டி போட்டுக்கொண்டு ஓடியோடி இருபதுக்கு மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள் வெளிவந்தன.
அரசியலும் அறிவியலும் சமூகவியலும் வெவ்வேறு காலங்களில் என் கவிதைகளில் கொடி நாட்டியதுண்டு. ஆன..
₹114 ₹120
பல மாதங்களாக காலியாக இருந்த தில்லி சிறைத்துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐ.ஜி) ஆகப் பணியில் அமர்ந்தவர் கிரண் பேடி. பலரும் தவிர்க்கும் ’தண்டனைப் பதவி’யாகக் கருதப்பட்ட அப்பணியைப் பொறுப்பேற்ற கிரண்பேடியின் ஆவணப்படுத்தப்பட்ட அனுபவங்கள் மற்றும் செய்திகளின் தொகுப்பாக, ஒரு பிரம்மாண்டமான மாற்றம் உருவான விதத்த..
₹238 ₹250