தன் மகளுக்கு யாசகன் எழுதும் கடிதங்கள் வாயிலாகத் தெரிவது நேசம், பாசம், அக்கறை, உறவு நெருக்கம் மட்டுமல்ல. அரசியல், கல்வி, கலாச்சாரம் சார்ந்த உரையாடலும்தான். அறிவொளி இயக்கம் முதல் வீட்டுப் பாட அரசியல் வரை அவர் மகளிடம் எல்லாமும் பேசுகிறார். இந்த குறுஞ்செய்தி யுகத்தில் கடிதங்களின் தேவையை உணர வைக்கிறார்...
₹86 ₹90
Showing 1 to 1 of 1 (1 Pages)