வள்ளலாரது பாடல்கள் தொகுக்கப் பெற்று, “திருவருட்பா” என்ற பெயரில் 1867இல் வெளியாயின. பழமைப்பிடிப்புள்ள சைவர்களோ தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகிய பஞ்சபுராணங்களே அருட்பாக்கள் என்றும் - பன்னிரு திருமுறைகளே அருட்பாக்கள் என்றும் கூறி வள்ளலாரது பாடல்களைக் ‘குற்றமுடைய மரு..
₹238 ₹250
புதுநெறி மலர்வதற்கு நீர்த்துப்போன மரபுகளைப் புறந்தள்ள வேண்டும். ஆனால் அது எளிதில் நிகழ்வதன்று. எனினும், மாற்றம் காணவிரும்பிய போராளிகள் அதைத் தங்களின் தோள்களில் தாங்கினர். வள்ளலார் என்னும் ஆன்மிகப் போராளியும் அப்படித்தான். அதே வேளையில் அவர்களுக்கு மாற்றுத்தோள் கொடுக்கவும் முயற்சிகள் சில முன்னெடுக்கப்..
₹119 ₹125