மாண்டவள் கட்டளை தேவி வார இதழில் 23 வாரங்கள் வெளிவந்த தொடர்கதை பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்த இந்த கதை முழுக்க முழுக்க க்ரைம் கதை அல்ல குடும்பப் பின்னணியில் எழுதப்பட்ட கதை இந்த மண்ணில் பிறக்கிண்ற எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் குழந்தை வளர வளர சமூக சூழ்நிலைகள் பொறுத்தே அந்த குழந்தையின் மனதில் ..
₹48 ₹50
க்ரைம் நாவலாசிரியர் ராஜேஷ்குமாரின் இன்னொரு பரிணாமம் தான் இந்த புத்தகம்.
க்ரைம் மட்டுமல்ல, சமூகம் மற்றும் குடும்பம் சம்பந்தப்பட்ட நாவல்களையும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வரும் ராஜேஷ்குமார், பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது வாசகர் கேட்ட கேள்விக்கு சுவைபட பதில்களை அளித்துள்ளார். ..
₹280 ₹295
மர்மக்கதை மன்னன் என அவரது வாசகர்களால் கொண்டாடப்படும் ராஜேஷ்குமார் புதுப்புது கதைக்களன்களைக் தெர்ந்தெடுத்து வாசிப்பின் சுவாரசியம் குன்றாமல் தன் எழுத்துக்களைக் கொண்டு செல்பவர்.
இத்தொகுப்பில்
1.டிசம்பர் பௌர்ணமி
2. சயனைட் புன்னகை
3. மாண்புமிகு இந்தியன்
4. விவேக் ஜாக்கிரதை
5. ஐந்தாம் பிறை
6. ஹாங்..
₹713 ₹750
மர்மக்கதை மன்னன் என அவரது வாசகர்களால் கொண்டாடப்படும் ராஜேஷ்குமார் புதுப்புது கதைக்களன்களைக் தெர்ந்தெடுத்து வாசிப்பின் சுவாரசியம் குன்றாமல் தன் எழுத்துக்களைக் கொண்டு செல்பவர்.
இத்தொகுப்பில்
1. புதைத்து வைத்த நிலா
2. தாஜ்மஹால் நிழல்
3. தாய் மண்ணே வணக்கம்
4. ஒரு கோடி ராத்திரிகள்
5. இந்தியன் என்..
₹618 ₹650
ஒருபுறம் அன்பான பாசமான கணவர், இன்னொருபுறம் தன் மீது உயிரையே வைத்திருக்கும் தாய்தந்தை,மறுபுறம் தன்னை பெற்றமகளாய் பார்க்கும் மாமனார் மாமியார்.
இவர்களுக்கு மத்தியில் ஓர் அழகான இளம்பெண்ணான வளர்மதி தன்னுடையே அலுவலகப் பணியைப் பார்த்துக்கொண்டே போலீஸ் இன்ஃபார்மராகவும் பணியாற்றுகிறாள். போலீஸ் டிபார்ட்மெண்ட்..
₹428 ₹450