கவிதை ஒரு பெரும் கடல் அதற்குள் கோடிக்கணக்கான உயிரினங்கள் இருக்கின்றன அனைத்தையும் அது பொருந்திக் கொள்கிறது ஆயினும் அதன் அடிப்பகுதியின் நகர்வு பூமிக்கு பெரும் மாற்றத்தை விளைவிக்கின்றது கவிதையினால் யாதொரு தீங்கும் இதுவரை நடந்ததில்லை மாறாக ஒரு மனிதனுக்கு அது புத்துணர்ச்சியை, புதிய விடியலை, காதலை, இளமையை..
₹75 ₹79
சிக்கலான ஒரு மத அமைப்பிற்குள் தமிழகம் போன்ற பன்முகப்பட்ட சமூகம் சார்ந்து மக்கள் இருக்கின்ற சூழலில், பெண்களின் பாடுகள் சொல்லிமாளாது. இதற்குள் உழன்றுகொண்டுதான் அப் பெண்களும் பெண்ணியம், இலக்கியம், அரசியல் என்று கடந்துவர வேண்டி இருக்கிறது. அப்படி ஒரு பெண்ணாகவே சாராவும் இருந்துகொண்டு, சக பெண்களின் துன்பத..
₹124 ₹130
ஒரு அதிரடி சினிமா பார்த்துவிட்டு வெளியே வருகிற அனுபவத்தை கட்டாவில் உணரலாம். வாசிப்புக்கு எடுத்த சில விநாடிகளிலேயே கட்டா காற்றாற்று வெள்ளமென பாய்ந்து செல்கிறது. த்ரில்லர் நாவலுக்குறிய முழு தகுதியையும் தாண்டி மெல்லிய காதலை கட்டாவோடு கலக்கச் செய்திருப்பது வாசகர்கள் ஒவ்வொருவரும் கட்டாவாகவோ, மஹிமாவாகவோ ச..
₹143 ₹150
Showing 1 to 3 of 3 (1 Pages)