யாரென்று தெரியாதவளை எழுதுவதன் உண்மைத்தன்மையைக் காட்டிலும், தெரிந்து கொண்டபின் உணர்ந்தவற்றை எழுதுவதில் தான் உண்மைத்தன்மை குறைவாக இருப்பதாய் தோன்றுகிறது. இருந்தாலும் அவளை மெல்ல மெல்ல கரைப்பதற்கு கதைகள் தான் தேவையானதாக இருக்கிறது. ஆனால் ஆயுள் தான் மிகக்குறைவு. - ஜீவகரிகாலன்..
₹180
Showing 1 to 1 of 1 (1 Pages)