இலக்கியப் படைப்பாளன் தான் கண்ட கவினுறு காட்சியை நெஞ்சில் நிறுத்திப் பின்னர் தான் பெற்ற இன்பத்தை இவ்வையகம் பெற உணர்வோடும் சுவையோடும் எடுத்து இயம்புவான் அங்ஙனம் அவன் படைக்கும் இலக்கியப் படைப்பு பல்பிற்வி எடுத்த பின்னரெ செப்பம் பெரும் என்பது அறிஞ்ர் கருத்து..
₹451 ₹475
நாம் இன்று பயணிக்கும் தெருக்களில், நாளை நம் சுவடுகள் அனைத்தையும் மரணம் தடயங்களில்லாது வாரிக்கொண்டுபோய்விடும் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அந்த நினைப்பு என்னைக் கலங்க வைத்திருக்கிறது. இவ்வளவுதானா வாழ்வு என்று பயமுறுத்தியிருக்கிறது. கலக்கத்தை மீறி அதுதான் வாழ்வின் அழகே என்று சிலிர்த்தெழுந்த..
₹171 ₹180
Showing 1 to 2 of 2 (1 Pages)