Menu
Your Cart

வே.நி.சூர்யா

அந்தியை கண்டுபிடிக்கயியலாத நீளமான மத்தியானம். தெரியாமையின் அப்பாலுக்கும் கணம்தோறும் உருமாறும் குழப்பத்திற்கும் இடையிலுள்ள வெளி. ஒரு வேலியம் மாத்திரைக்கு உண்ணக்கொடுக்கப்பட்ட இன்னொரு வேலியம் மாத்திரை. புதிய சிற்றின்பத்தை நோக்கிய பரகாயப்பிரவேசம். மூக்குகளற்ற இடத்தில் அலையும் நறுமணம். நானற்றவைகளும் நானு..
₹119 ₹125
ஷங்கர்ராமசுப்ரமணியனின் கவிதைகள் தனித்துவமான கவிதைமொழியும் பார்வையும் கொண்டவை. அவரது கவியுலகம் உலகம் புரிந்துகொள்ளாத துயரத்தையும் உலகம் அறிந்துகொள்ளாத சந்தோஷத்தையும் இரு சிறகுகளாகக் கொண்டிருக்கிறது. அவரது கவிதைகளைப் பறக்கும் நத்தைகள் என்று சொல்லவே ஆசைப்படுகிறேன். ஆமாம். உலகிடம் நத்தைகள் எதையும் யாசிப..
₹238 ₹250
Showing 1 to 3 of 3 (1 Pages)