தமிழ் இலக்கிய உலகம் கவனிக்கத் தவறிய அல்லது போதுமான அளவு உரையாடத் தவறிய ஆளுமைகள் குறித்துத் தனக்கே உரிய முறையில் இந்நூலில் பதிவு செய்துள்ளார் ப.கல்பனா.
புகழ், விருது, பணம் என்று ஓடிக் கொண்டிருக்கும் எலியோட்ட வாழ்க்கைக்கு மத்தியில். இலக்கியவாதிகளின் இதயத்திற்கு நெருக்கமான உணர்வுகளை அதன் ஈரம் காயாமல் ..
₹114 ₹120
Showing 1 to 4 of 4 (1 Pages)