இலக்கியம் வளர்ச்சிக்கு உதவ வேண்டாமா?என்னை பொறுத்தவரையிலும் மனித சமுதாயத்திற்கு ஏற்ற இலக்கியம், மனித வளர்ச்சிக்கு ஏற்ற இலக்கியம் இன்றைய தினம் ஒன்றுகூட இல்லை. ஆம், ஒன்று கூட இல்லை.-தந்தை பெரியார்..
₹14 ₹15
இளைஞர்களுக்கு அழைப்பு எனது கழகத் தோழர்களுக்கு...நம் கழகத்திற்கு இன்று மற்ற கழகம், கட்சி ஆகியவைகளைவிட அதிகச் செல்வாக்கு, மதிப்பு, மக்கள் ஆதரவு இருக்கிறது என்றால், கழகத்தின் ஒழுக்கமும் நாணயமும் எவ்விதப் பிரதி பிரயோஜனமும் கருதாத மக்கள் தொண்டுமேதான் ஆகும்...
₹11 ₹12
இவர்தான் பெரியார்ஆரிய பார்ப்பனியம் வேத, புராண, சாஸ்திரங்களைக் காட்டி பார்ப்பனரல்லாதாரை உடல் உழைப்பாளர்களாக, தற்குறிகளாக அடிமைப்படுத்திய காலத்தில் பெரியார் பொது வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார்.அவரது இளம் பருவத்தில் தொடங்கி இறுதிவரை ஆண்டு வரிசைக் கணக்கில் எடுத்துரைக்கிறது இந்த வெளியீடு...
₹171 ₹180
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுந்த சில அடிப்படையான அரசியல் சக்திகளின் தாக்கமேற்படுத்திய போராளிதான் பெரியார். காந்தியின் தேசியததினால் ஈர்க்கப்பட்டு, பிற்போக்குத்தனங்களை விட்டுத்தள்ள மனமில்லாத "தேசியவாதிகளை" வெறுத்து சீர்திருத்தப் பாதையில் சென்று, பின் சோசலீசத்தின் சிறப்புனர்ந்து புரட்சிப்பாதைய..
₹855 ₹900
உண்மை தொழிலாளர் யார்?தொழிலாளிக்கு வேண்டியது கூலியும், நல்வாழ்க்கை வாழச் செலவுமே அல்ல, என்பதை ஒவ்வொரு தொழிலாளியும் கவனத்தில் வைக்கவேண்டும். அவனுக்கு வேண்டியது தொழிலின் பயனை சம உரிமையுடன் அனுபவிக்க வேண்டும்...
₹6 ₹6
உயர் எண்ணங்கள்இந்தக் குடும்ப வாழ்க்கை முறையானது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மிகப் பழைய முறை இன்றைக்கு சமுதாயத்தில் பகுதிக்கு மேற்பட்டவர்கள் பெண்கள். ஆனால், அவர்கள் அவர்களுடைய உரிமைக்குப் போராடுவது இல்லை. சமுதாயத்தில் உள்ள உயர்ந்தவன், தாழ்ந்தவன், சூத்திரன், பிராமணன் என்ற பேதத்தைப் போலவே ஆண..
₹19 ₹20
எது கலை வளர்ச்சி?“தமிழர்களின் தன்மானத்தை வளர்ப்பதற்கும் தமிழர்களுக்கு அறிவூட்டுவதற்கும் தமிழர்கள் மனிதத் தன்மை அடைவதற்கும் பயன்படாத இயலோ, இசையோ, நடிப்போ எதற்காக வேண்டும்? அது என்ன மொழியில் இருந்தால் என்ன? என்று கேட்கிறோம்...
₹6 ₹6
தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் மறைந்த அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், ஆளுமைகள் குறித்து அவர் எழுதிய இரங்கல் அறிக்கைகள் மற்றும் உரைகளின் தொகுப்பு. பெரியார் தன் மனைவியின் மறைவின்போது எழுதிய இரங்கல் உரை உலக பிரசித்தம். மீண்டும் மீண்டும் படிக்கிறேன். மீளமுடியாது துடிக்கிறேன். அந்த அறிவுக் கிழவனுக்கும், ..
₹114 ₹120