மன்னர் காலத்து ஆட்சிமுறைகளில் அரசர்களின் ராஜதந்திரங்கள் சொல்லப்பட்ட அளவுக்கு அரசிகளின் ராஜதந்திரங்கள் சொல்லப்படவில்லை. மன்னர்கள் போர்முனையில் இருக்கும்போதும், அவர்கள் கொல்லப்பட்டு ராஜ்ஜியம் திகைத்து நிற்கும்போதும், மகாராணிகள் தங்கள் நாட்டைக் காக்கப் போரிடவும் தயாராக இருந்திருக்கிறார்கள்.
வீரபாண்டிய..
₹257 ₹270
அரசர் கால வரலாற்று நிகழ்வுகளில் முக்கியமானது, இரண்டு பெரும் வீரர்கள் சந்தித்துக் கொள்வதும் மோதிக் கொள்வதும். ஆதித்த கரிகாலனும் வீரபாண்டியனும் வரலாற்றில் இரு முக்கியமான வீரர்கள். இந்த இருவருக்குமான மோதலையும் அதற்கு முன்னான கற்பனைச் சந்திப்புகளையும் ஒட்டி இந்த நாவலை எழுதி இருக்கிறார் சிரா.
மிக மெல்லிய..
₹266 ₹280
Showing 1 to 5 of 5 (1 Pages)