Publisher: பாரதி புத்தகாலயம்
தன்னுடைய பழங்களை நினைத்து நாவல் மரத்துக்கு தற்பெருமை. அந்தத் தற்பெருமையினால் எல்லோரையும் விரட்டுகிறது. ஆனால் அதற்கு என்ன ஆனது தெரியுமா? வாசித்துப் பாருங்கள்..
₹29 ₹30
Publisher: பாரதி புத்தகாலயம்
அறிவியல் உலகம் எந்த தேசத்தில் மிளிர்கிறதோ அங்குதான் சமரசம் வாழும் சாதி மதங்கள் ஒழிய நல்ல அரசியல் முன்னேற்றம் தேவை...
₹67 ₹70
Publisher: வானம் பதிப்பகம்
கதை சொல்வதும் கதை கேட்பதும் பொழுது போக்கவோ, துக்கம் வரச்செய்யவோ அல்ல. உணர்வுகளைக் கடத்தவும், அன்பைப் பரிமாறிக்கொள்ளவும் ஓர் எளிய வழி. பிள்ளைகளுக்கு மொழியைப் பிழையின்றி பழக்கவும் உறவுகளின் நேசத்தைப் புரியவைக்கவும் கதைகள் தூதுவராகப் பயணிக்கின்றன. பாட்டி, வடை என்ற இரண்டு சொற்கள் போதும். உங்களுக்கு ஒரு ..
₹48 ₹50
Publisher: வானம் பதிப்பகம்
கருணைத் தீவு’சுவிஸ் ராபின்சன் குடும்பம்’ என்ற சிறுவர் கதையை ‘கருணைத் தீவு’ என்று நான் மொழிபெயர்த்திருக்கிறேன்.இத்தகைய ஜோகன் டேவிட் வைஸ் தன்னுடைய நான்கு பிள்ளைகளுக்கும் சொல்லி வந்தார், பின்பே அது எழுதப்பட்டது. உண்மையில் முடிவுறதா இக்கதையை நான்கு பிள்ளைகளில் ஒருவரான ஜோகன் ரூடால்ப் நிறைவு செய்தார். இன்..
₹38 ₹40
Publisher: வானம் பதிப்பகம்
காணாமல் போன சிப்பாய்என் மகளுக்கு கதை சொல்வதை அவ்வப்போது பதியும்போது இக்கதைகள் உருவாகின. சில கதைகள் சந்தேகத்தை விளக்கும் கதைகளாக அல்லது உரையாடல்களாக இருக்கும். சில கதைகள் குறிப்பிட்ட விஷயத்தை போதிப்பதாக இருக்கும். சில கதைகள் நேரடியாக சொல்ல முடியாத சில விஷயங்களை சுற்றி வளைத்துச் சொல்வதாக இருக்கும். இக..
₹48 ₹50
Publisher: பாரதி புத்தகாலயம்
28 கதைகளைக் கொண்ட இந்த புத்தகம் சிறார்களுக்கான சிறந்த பரிசு. ஒவ்வொரு கதையும் பல்வேறு மனிதர்களையும் உணர்வுகளையும் அனைவரையும் உள்ளடக்கிய வாழ்வையும், சிக்கல்களையும் தீர்வுகளையும் அறிமுகப்படுத்தும்...
₹162 ₹170