இந்த வாழ்க்கையில் ஆரம்பத்தில் இருந்தே நான் தைரியத்துடன் இருப்பதற்கோ அல்லது புத்திசாலித் தனம் மற்றும் புத்திக் கூர்மையுடன் இருப்பதற்கோ எதையும் செய்யவில்லை. மேலும் அதை தைரியம் என்றோ அல்லது புத்திக்கூர்மை என்றோ அல்லது புத்திசாலித்தனம் என்றோ நான் ஒருபோதும் நினைத்தது கிடையாது. போகப்போக பின்னாளில்தான் மக்..
₹855 ₹900
இந்த முழு உலகமும் தர்க்க வாதத்திலேயே வாழ்ந்து விட்டது. இவை எல்லாம் மனதினால் உருவாக்கப் பட்டவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மனம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது. இங்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வாழ்க்கை என்பது எளிமையானதாக ஆகிவிட்டால் அதன் பிறகு இங்கு மனதிற்கு வேலை இல்லை. மனம் தனது வேலையை இழந்து விட..
₹333 ₹350