சிறுகதைகளை எப்படி உள்வாங்கிக்கொள்வது என்பதை உணர்த்தும் பயிற்சியாக அ. ராமசாமியின் கட்டுரைகள் உள்ளன. குகையின் உள்சுவர்களில் தீட்டப்-பட்டிருக்கும் ஓவியங்கள் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சி பார்வை-யாளர்களைப் பார்க்க வைக்கும் பயண வழிகாட்டியைப்-போல, நவீன சிறுகதை களின் உள் அழகுகளை ஒவ்வொன்றாக சுட்டிக் காட்டியபட..
₹238 ₹250
வகைவகையான வடிவத் திரைகளில் ஓடி முடியும் திரைப்படங்களின் அடிப்படை நோக்கம் அப்படைப்பின் உள்ளர்த்தங்களும், வீச்சும், வீர்யமும் பார்வையாளர்களிடம் உண்டாக்கும் அதிர்வுகளாகக் கொள்ளலாம். காட்சி முடிந்ததும் கடந்து போவோர் மத்தியில் படைப்பின் நுணுக்கங்களைப் பதிவதன் மூலம் படைப்பை அணுகும் முறையையும் பதிவு செய்ய ..
₹323 ₹340
மாணவப்பருவத்தில் கி.ராஜநாராயணின் கதைகளை வாசித்துவிட்டு அவரோடு கடிதத் தொடர்பு கொண்ட நான், அக்கடிதங்களின் வழியாகவே அவரது நட்பில் நுழைந்தேன். புதுச்சேரிக்குக் கி.ரா. அழைக்கப்பட்டபோது, புதுவைப் பல்கலைக்கழக நிகழ்கலைப்பள்ளியில் விரிவுரையாளர். 1997இல் புதுவையின் நாடகப் பள்ளியை விட்டுவிட்டு, திருநெல்வேலி மன..
₹114 ₹120
தமிழ்த் திரைப்படங்களுக்கு வெகு மக்கள் பத்திரிகைகளில் எழுதப்படும் திரை விமரிசனம் போன்றதல்ல இக் கட்டுரைகள். அப்படி எழுதப்படும் திரை விமரிசனத்திற்கு அந்தப் படத்தின் அதோடு தொடர்புடைய இயக்குநர், நடிகை நடிகையர், இசை அமைப்பாளர் மற்றும் பிற தொழில் நுட்பக் கலைஞர்கள்மீது ஒருவிதக் கரிசனம் உண்டு. அது ஒரு த..
₹133 ₹140
அ.ராமசாமி தமிழ் சினிமா குறித்த மிக ஆழமான பார்வைகளைத் தொடர்ந்து முன்வைத்து வருபவர். பிம்பங்களுக்கும் பார்வையாளனுக்கு இடையிலான உறவுகளை மிக நுட்பமான தளத்தில் இந்தக் கட்டுரைகள் முன்வைக்கின்றன. பல்வேறு நிலைகளில் கவனத்தை ஈர்த்த, சலனங்களை ஏற்படுத்திய கதை திரைக்கதை வசனம் இயக்கம், மெட்ராஸ், திருமணம் என்னும் ..
₹152 ₹160
இந்திய தேசத்தின் தந்தையாக வலம் வந்தாலும் தன் நெஞ்சத்தில் தமிழ்நாட்டுக்கான தனி இடத்தை தாரை வார்த்தவர் மகாத்மா காந்தி. ‘நான் தமிழ்நாட்டில் பிறக்கவில்லையே’ என்று வருந்தியவர். தமிழ் மொழியின் இலக்கியங்களையும் திருக்குறளையும் படிப்பதற்காக தமிழ் மொழி ஞானம் தனக்கு இல்லையே என்று ஏங்கியவர். தன் வாழ்நாள் முழுவ..
₹404 ₹425