Publisher: அகநி பதிப்பகம்
குழந்தைகளும் கதைகளும் பிரிக்க முடியாதவை. குழந்தைகளுக்காகவே கதைகள் நித்தம் நவமென உருவாகிக் கொண்டிருக்கின்றன. வளர்ந்த பிறகும் குழந்தையாக விரும்புவதே மனித மனத்தின் ஆகப்பெரும் அதிசயம். அந்த அதிசயத்தை அடைய ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான முயற்சிகளை செய்துகொண்டிருக்கிறோம். உலகம் முழுக்க தங்களின் குழந்தைப் பருவ..
₹38 ₹40
Publisher: அகநி பதிப்பகம்
பல்லவர் காலச் செப்பேடுகள்செப்பேடுகள் அனைத்தும் பழங்கால அரசு ஆவணங்கள். மன்னர்களின் நேர்முக ஆணைகள், ஆணையிட்டது முதல் செயல்படுத்தும் வரை உள்ள செயல்களின் குறிப்புகள் அடங்கியவை. சுலபமாக எல்லோராலும் எடுத்துப் படித்து விட முடியாது. இந்நிலையில் மாணவர்களும் வரலாற்று ஆர்வலர்களும் எளிதாக படித்து தெரிந்து கொள்ள..
₹333 ₹350
Publisher: அகநி பதிப்பகம்
பாண்டியர் காலச் செப்பேடுகள் பாண்டியர் வரலாறு பழையது, நெடியது, தொடர்ந்தது, தமிழக முப்பேரரசுகளின் முழுவரலாறு இந்நாள் வரை முழுமையாகப் பெறப்படவில்லை. இது ஒரு தவக்குறை. தவக்குறை நீக்கும் அரும்பெரும் முயற்சியாளர்களில் ஒருவராய் ’பாண்டியர் காலச் செப்பேடுகளை’ படைத்தளிப்பவர் எமது சால்புறு ஞானமகன் முனைவர் மு...
₹333 ₹350
Publisher: அகநி பதிப்பகம்
பாதாளிநாம் எல்லோரும் நம்முடைய பழைய நினைவுகளைச் சுமந்து கொண்டுதான் நம்முடைய கிராமங்களை நோக்கிப் போகிறோம்.ஆனால்,நம் நினைவுகளின் பசுமையை நம்முடைய கிராமங்களிலேயே நம்மால் காண முடியவில்லை.நாம் நினைத்துக் கொண்டுச் செல்லும் கிராமம் அங்கு இருப்பதில்லை.நம்முடைய நினைவுகளாய் இருக்கும் தெருக்களின் முகங்கள் மாறிவ..
₹285 ₹300