Publisher: அறம் பதிப்பகம்
பூச்சிகள் அற்ற உலகத்திலும் பூச்சிகள் பெருத்த உலகத்திலும் மனிதனால் வாழ இயலாது பூச்சிகள் சமநிலையில் இருந்தால் மட்டுமே மனிதனால் மகிழ்ச்சியுடன் வாழ இயலும் என்பதைப் புரிந்துகொள்வோம் இயற்கை ஒன்றை கட்டுபடுத்தவே மற்றொன்றை தனது பரிணாம வளர்ச்சியில் உருவாக்கி வைத்துள்ளது...
₹29 ₹30