Publisher: கிழக்கு பதிப்பகம்
தொல்லியல் தொடர்பான விழிப்புணர்வும் வாசிப்பு வேட்கையும் பெருகிவரும் இன்றைய சூழ்நிலையில் வெளிவந்துள்ள புதிய வரவு இது. தமிழகத்தின் இருபது தொல்லியல் தடங்களை எளிய நடையில் அறிமுகம் செய்கிறார் நிவேதிதா. கடந்த 120 ஆண்டுகால தமிழ்த் தொல்லியல் ஆய்வுகளின் பாதையும் பயணமும் இதில் அடங்கியிருக்கின்றன.
- ஆர். பால..
₹257 ₹270
Publisher: இந்து தமிழ் திசை
நூலாசிரியர் முத்தாலங்குறிச்சி காமராசு ஒவ்வொரு வழக்கின்போதும் தாம் கண்டு, கேட்டு, உணர்ந்த அனுபவங்கள் நீதியரசர்களை வேள்விக்குள்ளாழ்த்தி நியாயத்தை வெளிக்கொணரச் செய்கின்றன. இந்நிலையில் இவ்வழக்குக்கு கிடைத்த நீதியரசர்கள் பாராட்டுக்குரியவர்கள். மேலும் இவர்களின் கேள்விக் கணைகளின் வாயிலாக ஆதிச்சநல்லூருடன் க..
₹247 ₹260
Publisher: பாரதி புத்தகாலயம்
“சங்க இலக்கியம் என்பது ஹரப்பா, மொகெஞ்சதரோ பற்றிய மீள்நினைவாக இருக்கலாம், கீழடியில் இருந்த நகர நாகரிகத்தின் நேரடிப் பதிவாக இருக்கலாம்”..
₹276 ₹290
Publisher: மணற்கேணி பதிப்பகம்
பிரான்மலைக்குடைவரைக் கோயில் தூண் ஒன்றில் இடம்பெற்றிருந்த ஒரு சிற்பமே இந்நூல் உருவாக்கத்திற்குக் காரணமாய் அமைந்தது. வளைந்த முதுகு, கையில் ஊன்றிய கோல், தேவையற்றது என்பதைபோல் ஆடை, சரிந்துகிடக்கும் இடை, விலா, மார்பு எலும்புகள், திரங்கி சரிந்த கொங்கைகள் என்றிருந்தது அந்த சிற்பம். மணற்கேணி ஆசிரியர் முனைவர..
₹713 ₹750
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
கல் மேல் நடந்த காலம்தமிழில் நன்கு அறியப்படாத சில ஆளுமைகளை இந்நூல் அறிமுகம் செய்கின்றது. சிந்து சமவெளி பற்றி பர்ப்பொலாவின் நேர்காணலும், திராவிட உறவுமுறை பற்றி வரலாற்றாசிரியர் ட்ரவுட்மனின் பதிவும், தமிழக ஓவியங்கள் பற்றி ஜோப் தாமஸின் பங்களிப்பும் எடுத்துக்காட்டுகள். தமிழக வரலாறு பற்றிய நம் கண்ணோட்டத்தை..
₹238 ₹250
Publisher: தமிழ் மரபு அறக்கட்டளை
இந்த நூல் கல்வெட்டுகளின் ஆதாரத்தின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இந்த நூல் கல்வெட்டுகளின் ஆதாரத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட முதல் புத்தகம் என உரிமை கோருகிறது. தேவதாசி முறையின் துவக்கம் முதல் தேவதாசி ஒழிப்பு சட்டம் வரை இந்த நூலில் பேசப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகம் குறித்து பேசிய முனைவர் எஸ்.சாந்..
₹143 ₹150
Publisher: சூரியன் பதிப்பகம்
தமிழகத்தின் மிக முக்கியமான தொல்பொருள் ஆய்வாளர்களில் ஒருவரும், தமிழக வரலாற்றை கல்வெட்டுகள் மற்றும் கோயில்களின் வழியே தேடுபவருமான குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய நூல் இது. தமிழ்நாட்டுத் திருக்கோயில்களை வழிபாட்டுத் தலங்கள் மட்டுமே என நினைக்கக்கூடாது. ஆகமம், சிற்பம், ஓவியம், செப்புத் திருமேனிகள், கட்டடக..
₹190 ₹200