Publisher: அருணோதயம்
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் உச்சக் கட்டத்தில் நடக்கும் இன்னொரு போராட்டம் இது.... சிவநேசப்பாண்டியன் ஆங்கில அரசாங்கத்திற்கு உபயம் செய்யும் பண்ணையார். சத்தியஜோதி குடும்பத்தோடு விடுதலைப் போராட்டத்தில் முழு மூச்சோடு இறங்கியவள்.
ஜோதியை தன்னவளாக்கிக் கொள்ள பண்ணையார் தன் அதிகார பலத்தை உபயோகித்தான்.
ஆனால..
₹171 ₹180
Publisher: அருணோதயம்
அன்றலர்ந்த பூ போன்ற அழகிய முகம் சுசாந்திக்கு. அந்த பூமுகத்தை முதன் முதலாகப் பார்த்த போதே பிரபஞ்சன் தன் மனத்தைப் பறிக் கொடுத்தான். ஒரு இக்கட்டில் சுசாந்தி மாட்டிக் கொண்ட போது அவளைக் காப்பாற்றும் வகையாக திருமணம் செய்தும் கொண்டான் . சுசாந்திக்குத் தான் ஒரே பயம்…தன் எதிர்காலம் பூவாய் மலருமா அல்லது சருகா..
₹124 ₹130
Publisher: அருணோதயம்
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மயூரியின் அக்கா மாதவி காதல் என்று வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்.இன்று வரை ஒரு தகவலுமே கிடையாது...திடீரென்று ஒரு விபத்தில் மாதவி இறந்து விட்டாள்.கடைசி மூச்சோடு மயூரியை அழைத்து தன் இரு சிறு குழந்தைகளை அவளிடம் ஒப்படைத்தாள்..அது மட்டும் அல்லாமல் தன் கணவன் தயாசாகரின் குடும்பத்..
₹124 ₹130
Publisher: அருணோதயம்
தன் மாணவி ப்ரேமிதா சரியாகப் படிக்கவில்லை என்று பவதி அவள் பெற்றோரை வரச் சொன்னால் ப்ரேமிதாவின் தாய் மாமா ஜெகன் தான் வந்தான்.ப்ரேமிதாவுக்கு தேவைப் பட்ட சிறு சிறு உதவிகளை செய்ய பவதியோ அவள் குடும்பத்தினரோ தயங்கவில்லை . இப்படிச் செய்வதால் பவதியின் வாழ்க்கையே மாறப் போகிறது என்று யாருமே நினைக்கவில்லை !..
₹95 ₹100
Publisher: அருணோதயம்
மதுகரியைக் கவர்ந்தது அன்புநாதன் தன்னந்தனியே ஆசிரமத்தில் வளர்ந்து தன்னந்தனியே தொழில் தொடங்கி தன்னை வளர்த்துக் கொண்டது மட்டுமல்லாமல் அனாதையான சிறுவன் ராஜாவையும் தத்தெடுத்து தனியாக வளர்த்து தான்.திருமணம் செய்துக் கொள்ளவே முடிவு செய்து விட்டாள். ஆனால் எதிர்பாராமல் அன்புநாதனின் பார்ட்ன்ர் என்று கூறிக் கொ..
₹105 ₹110
Publisher: அருணோதயம்
”உங்கள் மனைவியிடம் உண்மையை நீங்கள் சொல்லவில்லை என்றால் நான் சொல்லி விடுவேன் “ என்று ஒரு பேரழகி புதிதாய்த் திருமணம் ஆன தங்கையின் கணவரிடம் மிரட்டிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டு சும்மா இருக்க யுகேந்திரனால் முடியவில்லை ! தங்கையைக் காப்பாற்ற அவன் சுப்ரியாவை நெருங்கினான்..ஆனால் இப்போது ஆபத்து அவனுக்கு..
₹95 ₹100
Publisher: அருணோதயம்
சுகேசி சிவநந்தனைப் பார்த்தே ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டன.சுகேசியும் தன் மனதின் ஆழத்தில் தோன்றிய உணர்ச்சி வேகத்துக்கு அவனிடம் எதிரொலி இல்லை என்று எண்ணி அவனை மறக்க முயற்சி செய்துக் கொண்டிருந்தாள்.ஆனால் மீண்டும் சந்திக்க நேர்ந்த போது சிவா தன்னை மிகவும் வெறுப்பது போல் நடந்துக் கொள்கிறானே !ஏன் ?..
₹86 ₹90