Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

தீண்டத்தகாதவன்
-5 %
தமிழக தலித் இலக்கியத்திற்கே வழிகாட்டியவர்கள் டேனியல் போன்ற ஈழத்து தலித் எழுத்தாளர்கள்தான். பெரும்பாலான தலித் எழுத்துக்கள் தன் வரலாறாகத்தான் படைக்கப்படுகின்றன. 1980களில் மராட்டியம் இதற்கு வழிகாட்டியதாகக் கூறப்படுகிறது. ஆனால் 1951ல் தமிழில் எழுதப்பெற்ற தலித் பதிவை வாசிக்கும்போது தமிழ் தான் அதற்கு முன்..
₹124 ₹130
தீண்டாமைக்கு எதிரான தீப்பந்தங்கள்
-5 %
திண்டுக்கல் மாவட்டத்தில் தீண்டாமைக்கு எதிரான தீப்பந்தங்கள் என்ற நூல் சமகால வரலாற்று ஆவணமாக திகழ்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 1942 இல் கம்யூனிஸ்ட் கட்சிக் கிளைகள் துவக்கப்பட்டன...
₹95 ₹100
தீப்பற்றி எரியும் தேச நதிகளின் நீர்
-5 %
தீப்பற்றி எரியும் தேச நதிகளின் நீர்நதிநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வும், நாட்டின் ஒற்றுமைக்கு அடிப்படை அமைக்கப்பட மாநிலங்களைக் கடந்து ஓடும் நதிகளை இணைக்கவேண்டும். இத்தனை பிரச்சினைகளையும் ஆழமாக ஆய்வு செய்திருக்கிறார் ஆசிரியர். பல்வேறு ஆவணங்களையும் எடுத்துக்காட்டி விளக்கியிருக்கிறார். அடுக்கடுக்..
₹105 ₹110
துணிவின் பாடகன் பாந்த் சிங்
-5 %
ஆதிக்க சக்திகளின் வெறியாட்டத்தால் பாந்த் சிங் இரண்டு கைகளையும் ஒரு காலையும் இழந்தவர்.இவரது மகளைக் கூட்டு வல்லுறவு செய்தவர்களை எதிர்த்துப் போராடி குற்றவாளிகளுக்குச் சிறைத்தண்டனை பெற்றுத் தந்தார் பாந்த் சிங்.இதனால் ஆத்திரமடைந்த ஆதிக்க சக்திகள் அவரது கைகால்களை வெட்டிப் போட்டார்கள்...
₹228 ₹240
துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு
-5 %
துப்பாக்கிகள் கிருமிகள் எஃகுஇந்த உலகில் ஒரு சில நாடுகள் வளமாகவும், மற்ற நாடுகள் ஏழ்மையாகவும் இருக்கிறதே அது ஏன் என்ற கேள்விக்கு ஜாரெட் டைமண்ட், இந்த நூலின் மூலம் விடையைத் தேடிப் பயணிக்கிறார். ஐரோப்பியர்கள் உலகின் பல பகுதிகளை தங்கள் காலனிகளாகமாற்ற முடிந்தது எவ்வாறு? ஏன் சீனாவோ அமெரிக்க இந்தியர்களின் ..
₹599 ₹630
தும்பிக்கை வந்தது எப்படி?
-4 %
பாட்டி வடை சுட்ட கதையை கேட்டும், நிலவைக் காட்டி சோறூட்டியதையும் பார்த்து வளர்ந்தவர்கள் தான் நாமெல்லாம். குழந்தைகளின் கற்பனைக்கு அளவே கிடையாது. நாம் தர்க்கம் செய்யத் தொடங்கினால் கற்பனை காணாமல் போகும். தனது கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு ஒட்டகத்துக்குத் திமில் வந்தது எப்படி, யானைக்கு தும்பிக்கை வந்..
₹43 ₹45
தூக்குமேடைக் குறிப்பு
-5 %
“நான் சுவருக்குள் அடைபட்ட சிறை வாழ்க்கையை விட்டு, களிப்புடன் கரை புரளும் இந்த மனித வெள்ளத்தின் நடுவே நீந்துகிறேன். இங்குநான் பார்ப்பது வாழ்வு; நான் தற்போதுவிட்டு வந்திருப்பதும் வாழ்வுதான். எவ்வளவுதான் பலமாக நசுக்கப்பட்டாலும் வாழ்வு அழிக்க முடியாதது. ஓர் இடத்தில் அது நசுக்கப்படலாம். ஆனால் நூறு இடங்கள..
₹114 ₹120
தெய்வமே சாட்சி
-5 %
இரண்டு காரணங்களால் இப்புத்தகம் சமகால முக்கியத்துவம் பெறுகிறது. 60க்கும் மேற்பட்ட பெண் தெய்வங்களின் தோற்றக் கதைகளைச் சேகரித்துத் தொகுத்துள்ள ஆசிரியர் ஒவ்வொரு கதையையும் முன்வைத்துச் சமகாலத்துப் பெண்களின் நிலையோடு இணைத்து ஒரு விவாவதத்தைத் தூண்டுகிறார். மதங்களின் பிடியிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும..
₹152 ₹160
Showing 841 to 852 of 1457 (122 Pages)