Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

நேரு வழக்குகள்
-4 % Out Of Stock
நூலின் தலைப்பே சுவையானது. விடுதலைப் போராட்ட வீரர் என்ற வகையில் பண்டிட் ஜவஹர்லால் பல்வேறு வழக்குகளை எதிர் கொண்டிருப்பார். அதற்கான தண்டனை பெற்றிருப்பார்; அல்லது விடுதலை செய்யப்பட்டிருப்பார். இதற்கு மேல் எதுவும் அவர் வாழ்க்கை வரலாற்றில் பொதுவாக இடம் பெறாது. ஆயினும் அவ்வழக்குகளை மட்டும் தனித்துப் பார்க்..
₹86 ₹90
பகத்சிங் - ஒரு வீர வரலாறு
-4 % Out Of Stock
பகத்சிங் - ஒரு வீர வரலாறுநாளை காலை மெழுகுவர்த்தி ஒளி மங்குவது போல் நானும் மறைந்து விடுவேன். ஆனால் நம்முடைய நம்பிக்கைகள் குறிக்கோள்கள் இந்த உலகத்தை பிரகாசிக்கச் செய்யும். மீண்டும் பிறப்போம். எண்ணற்ற இந்நாட்டு வீரர்களின் உருவில்...-பகத்சிங்..
₹67 ₹70
பகத்சிங் ஏன் நாத்திகர் ஆனார்?
-4 % Out Of Stock
புதிதாக வரலாற்றையோ அரசியலையோ படிக்க விரும்பும் பெரியவர்களுக்கும் இது மிக முக்கியமான நூல். பகத்சிங் எழுதிய “நான் நாத்திகன் ஏன்” நூலை முதல் முறையாகப் படிக்கப்போகிற ஒவ்வொருவரும் அதற்கு முன்னர் சிவ சுப்பிரமணியம் எழுதிய இந்த நூலை ஒருமுறை படித்துவிட்டால் எளிமையாக இருக்கும். ”நான் நாத்திகன் ஏன்” என்ற நூலை ..
₹43 ₹45
பகத்சிங் சிறைக் குறிப்புகள்
-5 %
பகத்சிங் சிறைக் குறிப்புகள்சிறைக்குள் பகத்சிங் எழுதிக் கொண்டே இருந்தார். அவை பகத்சிங் பாதுகாப்புக்கமிட்டியின் செயலாளர் குமாரிலஜ்ஜாவதியால் வெளியே கடத்தப்பட்டன. அவற்றை அவர், லாலாலஜபதிராய் துவங்கிய “பீப்பிள்” என்ற பத்திரிகையின் ஆசிரியர் பெரோஸ் சந்த்திடம் காட்டினார். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவைகளை பெ..
₹171 ₹180
பகவதி சரண் வோரா
-7 %
தேச விடுதலைக்காக,சோசலீச லட்சியத்துக்காக உயிரையே தத்தம் செய்து,அன்றைய காரிருள் சூழ்ந்த கரிய வானத்தில் தாரகைபோல் ஜொலித்து நின்றவர்கள் பகத்சிங்கும் அவரது தோழர்களும்.தோழர் பகவதி சரண் சிங் பற்றி தோழர் சிவசர்மா இந்நூலில் தனது நினவுகளை விவரிக்கிறார்...
₹14 ₹15
பகுத்தறிவாளர் புத்தர்
-7 % Out Of Stock
பகுத்தறிவாளர் புத்தர்மனிதர்கள் வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் ஏமாற்றப்பட்டவர்களாக வழிநடத்திச் செல்லப்பட்டபோது,மக்களிடையே ஏற்றத்தாழ்வுகள் மலிந்துகிடந்தபோது,பிறப்பால் ஒருசில மனித கூட்டத்துக்கு சிறப்புப் பட்டயம் தந்தபோது,ஆணுக்கும்,பெண்ணுக்கும் இடையில் பேதம் கற்பிக்கப்ட்டபோது,கல்வியறிவு மேல் குலத்துக..
₹14 ₹15
பகுத்தறிவின் குடியரசு
-5 %
பகுத்தறிவின் குடியரசுதபோல்கர், பன்சாரே, கல்புர்கி... மூன்று பகுத்தறிவாளர்கள், பக்குவப்பட்ட சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், செயல்வீரர்கள், தமது இலட்சியத்திற்காக அச்சம் இன்றிப் போராடியவர்கள்... கருத்தை கருத்தால் எதிர்கொள்ளத் துணிவற்ற காவிக் கோழைகள் அவர்களது சொற்களை கொன்றுவிடலாம் என மனப்பால் குடித்து அ..
₹190 ₹200
பக்கத்தில் வந்த அப்பா
-5 %
மனப்பாடம், மதிப்பெண், தேர்வுகள் என்கிற அச்சில் சுழலும் நமது கல்விமுறை தரும் ஆயாசத்திலிருந்து தன் குழந்தைகளை விடுவிக்கவும், அவர்களுக்குச் சற்றே இளைப்பாறுதல் தந்து, புத்துயிர்ப்பளித்து, மீண்டும் நம்பிக்கையுடனும் புத்துணர்ச்சியுடனும் அவர்கள் களம் இறங்கவும், சமயபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளி நம்புவது கதைகளை. ஆ..
₹143 ₹150
பசி (எலிஸ் பிளாக்வெல்)
-5 %
லெனின்கிராடு மாநகரம் ஹிட்லரின் நாஜிப் படைகளால் 872 நாட்கள் சுற்றி வளைத்து முற்றுகையிடப்பட்டது. சோவியத் யூனியனின் ஏனைய பகுதிகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் தங்கள் தாய்நாட்டைக் காக்க செஞ்சேனையும் சோவியத் மக்களும் பெரும் தியாகங்களோடு வீரச்சமர் புரிந்தது ஒப்புவமை இல்லாத காவிய வரலாறு...
₹76 ₹80
Showing 949 to 960 of 1457 (122 Pages)