Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

பலே திருடன் பலே திருடன்
-5 %
கதையை எங்கு துவங்குவது? எப்படி முடிப்பது? மையக் கருவாக எதை வைப்பது? என்று கதைசொல்லும்போது பெரியவர்களாகிய நமக்கு ஏற்படும் எந்த சிக்கலும்,குழந்தைகளுக்கு இல்லை. எங்கோ, துவங்கி எங்கெங்கோ வியாபித்து சட்டென்று முடிந்தும் விடலாம். முடியாமலும் போகலாம். அவர்களின் கதைக்கு எந்த எல்லையோ? வரையறையோ! கிடையாது. அவை..
₹19 ₹20
பல் மருத்துவமா படிக்கப் போகின்றீர்கள்?
-4 %
பல் மருத்துவம் படித்துவிட்டுத் தவிக்கும் இளைய தலைமுறையின் இயலாமையை தன் சுய அனுபவத்தின் மூலம் பொது வெளியில் வைக்கிறார். தான் வாழ்ந்தும் பயணித்தும் வரும் பல் மருவத்தின் இன்றைய நிலையை ஆய்வு செய்து எதிர்வரும் தலைமுறையை எச்சரிக்கின்றார்...
₹86 ₹90
பள்ளிக் கல்வி புத்தகம் பேசுது நேர்காணல்கள்
-4 % Out Of Stock
பள்ளிக் கல்வி புத்தகம் பேசுது நேர்காணல்கள்புத்தகம் பேசுது இதழில் அவ்வவ்பொழுது வெளியான பள்ளிக்கல்வி குறித்த நேர்காணல்களின் தொகுப்பு இது. மெக்காலே உருவாக்கிய ஆங்கில மனோபாவக் கல்வி இந்தத் தலைமுறை வரை தொடர்ந்து பெரும் தளர்ச்சியைக் கல்வித்துறையில் உருவாக்கியது ஒரு புறம். கல்வி வணிக மயமானது மறுபுறம். இவற்..
₹86 ₹90
பள்ளிக்கூடத் தேர்தல்
-4 %
இன்றைக்கு அரசாங்கம் தருகின்ற `நல்லாசிரியர் விருது' எத்தனை நல்லாசிரியரைச் சென்றடைகிறது? உண்மையில் நல்லாசிரியரைத் தேர்வு செய்யும் தார்மீக உரிமை பெற்றவர் யார்? அரசாங்கமா? மாணவரா? `மக்களால் மக்களுக்காக' எனும் குடியாட்சித் தத்துவம் போல் மாணவனே ஒரு நல்லாசிரியனைத் தேர்ந்தெடுத்தல் எத்தனை அழகான ஜனநாயகச் சிந்..
₹48 ₹50
பழசும் புதுசும்
-5 %
சங்க கால நிகழ்வுகளில் தலைவனும் தலைவியும் ஊடலும் கூடலும் மற்றும் தலைவியும் தோழியும் என இருந்தவற்றிற்கு (கி.மு.500ம் வருடத்திற்கும் கி.பி தொடங்குவதற்கும் முன்னதான காலம்) கிட்டத்தட்ட 2500 வருடங்களுக்கும் முந்தைய காலகட்டத்தின் நிகழ்வுகளுக்கு இப்போதைய சூழலில் அதனைப் பொருத்தி எழுதிய சிறுகதைகளில் சிலவற்றை..
₹143 ₹150
பஷிராவின் புறாக்கள்
-3 %
‘பஷிராவின் புறாக்கள்’ என்கிற கதை அமைதி, வன்முறையற்ற காலம், அழகான நாட்டின் வளம், சகோதரத்துவம், சமஉரிமை ஆகியனவற்றின் குறியீடு என்று சொல்லவேண்டும். சமகால அரசியலில் பாதிக்கப்படும் சிறுபான்மையினரின் மன உலகை, அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத மொழியில் அதே நேரம் எளிமையும் கவித்துவமும் கூடிய வகையில் எழுதியிருக்கும..
₹29 ₹30
பஷீர்: தனி வழியிலோர் ஞானி
-5 %
மலையாள எழுத்துலகின் கடவுள் என்று அழைக்கப்படும் வைக்கம் முகமது பஷீர் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பை சித்தகரிக்கின்றது இந்நூல். பால்யகால சகி, பத்மாயுடே ஆடு போன்ற சிறுகதைகளை எழுதி, வாழ்வின் எதார்த்த நிலையினை விளக்கிய பஷீர், கேராளாவின் வைக்கத்திற்கு அருகில் உள்ள தலையோலப்பறம்பில் பிறந்தவர். சிறுவயதிலே சுத..
₹171 ₹180
Showing 997 to 1008 of 1457 (122 Pages)