
Publisher: நீலவால் குருவி
வசந்த காலம் எப்போது தொடங்கும், மழை என்று வரும், காற்று எத்திசையில் அடிக்கும், விதைக்கலாமா, அறுவடை செய்துவிட ஏற்ற காலமா, தானியங்களைப் பதப்படுத்த உகந்த காலமா என எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்க நம் மூத்த தலைமுறையிடம் ஒரு கணக்கு இருந்தது. அதுவே இயற்கையின் நெடுங்கணக்கு. இயற்கையிடம் தான் பெற்ற அனுபவத்த..
₹57 ₹60
Publisher: நீலவால் குருவி
சிறார் கதைகள் என்றால் அதிலொரு நீதி சொல்லப்படவேண்டும் என்பது எழுதப்படாத விதி போலும்! சிறுவர்கள் தவறிழைக்கக் கூடியவர்கள், நீதிப்படுத்தப் படவேண்டியவர்கள் என்று பெரியவர்கள் கருதுகிறார்கள். பொதுவாக இத்தகைய ‘நீதிகள்’ பல நேரங்களில் எல்லாருக்குமான ‘அறமாக’ இருப்பதில்லை. இது இடத்திற்கு இடம், ஆளுக்கு ஆள் மாறுப..
₹162 ₹170
Publisher: நீலவால் குருவி
நாம் வாழும் நகரம் எப்படி உருவானது? யாரெல்லாம் அதன் உருவாக்கத்தில் பங்கு கொண்டார்கள்? சிறு பாதைகளை வாகனங்கள் செல்லும் தார்ச் சாலைகளாக மாற்றியவர்கள் யார்? விலங்குகளைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்திய நமக்கு எஞ்சின்கள் பொருத்திய கார்களையும் பிற வாகனங்களையும் அறிமுகப்படுத்தியவர்கள் யார்? மெட்ரோ ரயில்களை..
₹95 ₹100
Publisher: நீலவால் குருவி
நதிகள் தன் போக்கிலேயே வந்து நம்மை, விளைநிலங்களை அடைந்தால் என்னவாகும்? அவ்வாறு நேராதவாறு அதன் போக்கை யார் மாற்றினார்கள்? நதிகளின் கரைகள் மக்கள் வாழுமிடங்களாக மாறிக் கொண்டிருக்கையில் நதியின் வேகத்தை யார் தடுத்தார்கள் ? காடுகள் அதற்குத் துணைசெய்தனவா, பாலைவனங்கள் என்ன செய்தன? அங்கும் காடுகள் இருக்கின்றன..
₹76 ₹80
Publisher: நீலவால் குருவி
நாம் இப்போது கண்ணாடி, பீங்கான், எஃகு, எவர்சில்வர், செப்பு, அலுமினியம் எனப் பல்வேறு பொருட்களால் செய்யப்பட்ட வகை வகையான பாத்திரங்களைப் பயன்படுத்துகிறோம். தொழில்நுட்பங்கள் அறியப்படாத காலத்தின் மனிதர்கள் எந்த மாதிரியான புழங்கு பொருட்களை வைத்திருந்தார்கள்? களிமண்ணாலும் மரத்தாலும் செய்த பாத்திரங்களைச் செய..
₹95 ₹100
Publisher: நீலவால் குருவி
உன் நோட்டுப் புத்தகம் காட்டில் வளர்ந்தது. உன் சட்டை வயலில் வளர்ந்தது. மரத்தூளில் ரப்பர் பூட்ஸ் செய்யப்படுகின்றன. கரடுமுரடான செங்கல்லுக்கும் மிருதுவான தேநீர் கோப்பைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. சின்னஞ்சிறு ஆலங்கட்டி, வானில் வீசும் காற்றின் தன்மையைக் குறிக்கிறது. உனக்கு உன் நண்பர்களைப் பற்றி நன்கு தெர..
₹67 ₹70
Publisher: நீலவால் குருவி
குழந்தைகளின் உலகம் வினாக்களால் நிரம்பியிருக்கின்றது. தர்க்கங்களுக்குள் அடங்காத மதிப்புமிக்க அவ்வினாக்கள் இளமைப் பருவத்தின் அறிதலை வளமாக்குகின்றன. ஆப்பிள்கள் ஏன் பேரிக்காய்களைப் போல் இல்லை, பேரிக்காய்கள் ஏன் ஆப்பிள்களைப் போல் சுவைப்பதில்லை? பனியையும் வெப்பத்தையும் கடுமழையையும் ஏன் எல்லாச் செடிகளும் த..
₹57 ₹60
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
உலகில் இதுவரை தோன்றிய, வாழ்ந்து மறைந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞானிகளுள் மிகச்சிறந்த 101 விஞ்ஞானிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மிகச் சுருக்கமாகவும் அவர்களின் கண்டுபிடிப்புகள் பற்றியும் மிகச் சுருக்கமாகவும் ஆழமாகவும் இந்நூலின் ஆசிரியர் எடையூர் சிவமதி அவர்கள் எழுதியிருக்கிறார்...
₹124 ₹130