Publisher: வானம் பதிப்பகம்
7 Bனா சும்மாவா?கால்களை நீட்டிப் போட்டுக்கொண்டு குனிந்த தலை நிமிராமல் கடலை வரைந்து முடித்தாள் நிவேதிக்குட்டி.கடலுக்கு வண்ணம் தீட்டுவதுதான் மிச்சம்.அதைக் கொட்டி இதைத் தேடி என்று இறுதியாக மஞ்சள் மெழுகெடுத்து கடலுக்குத் தீட்டினாள்.பதறிப்போனவனாக கடல் நீலமாச்சே என்கிறேன்.“இல்ல,கடல் யெல்லோதான்.”“டிவில எல்ல..
₹38 ₹40
Publisher: Dravidian Children's
சிறுவனொருவன் எதிரிப் படையினரால் தான் தடுத்து வைக்கப்பட்டிருந்த தடுப்பு முகாமிலிருந்து நள்ளிரவில் தப்பி வருகிறான்.
குண்டுத் தாக்குதல்களுக்கு மத்தியில், உறைந்த பனியில், இரவு முழுதும் காரிருளில் கிழிந்த காலணியோடு பல மைல் தூரம் நடந்து தனது படையினரிடம் பாதுகாப்பாக வந்து சேரும் அவன் அன்றிரவே மீண்டும் த..
₹57 ₹60
Publisher: பாரதி புத்தகாலயம்
வகுப்பரை அன்பின் சில துளிகள் இவை பெற்ற பிள்ளைகளைக் குடும்பங்கள் நேசிப்பதைவிட வகுப்பறையில் குழந்தைகளை நேசிக்கும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள் தந்திரத் தொழிற்சாலையாகிப் போன பள்ளிக்குள் அன்பின் மையங்களை உருவாக்குபவர்கள் இவர்கள் பள்ளிக்குப் பெருமை ரிசல்ட் அல்ல அன்பின்மையங்களை உருவாக்கும் ஆசிரியர்கள்தான் ப..
₹76 ₹80
Publisher: நர்மதா பதிப்பகம்
ராமானுஜம் போன்ற கணித மேதைகள் தோன்றிய நாடு இந்தியா. பல்வேறு நாடுகளிலும், இந்தியாவின் கணிதத் திறமை பேசப்படுகிறது. வெளிநாட்டு நல்லுஹரிகளிலும், பள்ளிகளிலும் இந்திய மாணாக்கரின் பெருமையே அவர்தம் கணிதத் திறமையை சார்ந்து இருக்கிறது. உலக அளவில் மற்றவர்கள் பாராட்டும் விதமாக இந்தியர்களுக்கு கணிதத்தில் திறமை அம..
₹162 ₹170
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
புத்தக வாசிப்பை ஒரு விளையாட்டாக மாற்றக்கூடிய புத்தகங்கள் ஆங்கிலத்தில் நிறைய வெளியாகியிருக்கின்றன. ரஷ்ய சிறார் நூல்களில் இது போன்ற முயற்சிகள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே நடந்திருக்கிறது. தமிழில் இது போன்ற கதாவிளையாட்டுகள் இல்லை. ஆகவே முதன்முயற்சியாக ஒரு கதையைப் படிக்கும் வாசகர் கையில் ஒரு பகடையை உருட்..
₹57 ₹60
Publisher: பாரதி புத்தகாலயம்
காட்டில் யானைகள் போய் வருகிற பாதைகளை மறித்து மனிதர்கள் கட்டிடங்களைக் கட்டுகிறார்கள். விவசாயம் செய்கிறார்கள். அதனால் என்ன நடந்தது தெரியுமா? வாசித்துப் பாருங்கள்..
₹48 ₹50
Publisher: பாரதி புத்தகாலயம்
தனது பத்தாவது வயதில் முதல் சிறுகதையை எழுதியவர் சூடாமணி. கொரோனா கொடுத்த கொடை இது. ஒரு இருண்ட காலத்தில், புத்தக வாசிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட காலத்தில், புத்தக வாசிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட சூடாமணிக்கு, தானே சிறுகதைகள் எழுத வேண்டும் என்ற வேட்கை பிறந்தது. மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் மாணவிய..
₹19 ₹20