Publisher: பாரதி புத்தகாலயம்
சாலை செல்வத்தின் ‘வாழ்வியலாகும் கல்வி’ வாசித்ததும், பக்கத்தில் நிகழும் அற்புதங்களைப் பார்க்கத் தவறிய குற்றவுணர்வுக்கு முதன்முதலாக ஆட்பட்டேன்.
புனிதம், மருதம், வானவில், சோலைப் பள்ளி, பயிர்ப் பள்ளி, துளி, கட்டைக் கூத்துப் பள்ளி, தாய்த்தமிழ்ப் பள்ளி, உதவிப்பள்ளி – எனச் சில பள்ளிகளின் பெயர்களே ஆர்வம் த..
₹124 ₹130
Publisher: நர்மதா பதிப்பகம்
தெய்வத்திடம் நம்பிக்கையையும், சக மனிதர்களிடம் நேசத்தையும், தன்னில் வீர உணர்ச்சியையும் விளைவிக்குமாறு எழுந்ததே விக்கிரமாதித்தன் கதைகள் போன்ற பழங்கால கதைகள். மன்னன் விக்கிரமாதித்தன் வீரத்திற்கும் பெருந்தன்மைக்கும் உதாரண புருஷனாக விளங்குகிறான்; அமைச்சன் பட்டியோ மனித பலத்தையும், பலவீனத்தையும் நுணுகி அறி..
₹219 ₹230
Publisher: புலம் வெளியீடு
விக்ரமாதித்தன் கதைகள் பல சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். விக்ரமாதித்தன் கதைகள் நிறைய புதிர்களை கொண்டதாகவே இருக்கும். இது சிறுவர்களுக்கான மூலைக்கு வேலை கொடுப்பதோடு விறுவிறுப்பாகவும் இருக்கும். இதில் உள்ள விக்ரமாதித்தன் கதைகள் நிச்சயம் சிந்தைக்கவைக்கும் என்பதில் ஐயம் இல்லை. விக்ரமாதித்தன் க..
₹400
Publisher: பாரதி புத்தகாலயம்
கிரானி கிள்ஸ் ஆஃப் நார்னியா எழுதிய சி.எஸ். லூயிஸ் ” சிறார்களால் மட்டுமே ரசிக்க முடிகிற சிறார் கதை நல்ல சிறார் கதை அல்ல” என்றார். இத்தொகுப்பின் கதைகள் அதை மனதில் கொண்டு சிறார்களும், முன்னாள் சிறார்களும் ரசிக்கும்படி மிக கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவை...
₹114 ₹120
Publisher: வானம் பதிப்பகம்
"உலகத்திலேயே பெரிய கால்கள் யாருக்கு இருக்கின்றன தெரியுமா?" யோசிக்கவே வேண்டாம். கதைகளுக்குத் தான் பெரிய கால்கள். பெரிய கால்கள் சாதாரணமானவை அல்ல, மந்திரக் கால்கள். குழந்தைகளுக்கு கதைகள் சொல்கிறோம். குழந்தைகள் உறங்கியதும் அவர்களின் கனவுக்குள் சென்றுவிடுகிறது அந்தக் கதை. கனவுக்குள் செல்லும் கால்கள் மந்..
₹48 ₹50
Publisher: விகடன் பிரசுரம்
குழந்தைகள் உலகம் அறம் சார்ந்தது. குழந்தைகளுக்கு பொய் பிடிக்காது. உண்மை கசக்காது. உறவுகள் பகைக்காது. இந்த உலகத்தில் எல்லாமே அற்புதம்தான். குழந்தை இலக்கியமும் அப்படித்தான்... `சிறுவர் இலக்கியம் வாசிக்கும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைத் தரவேண்டும். இன்பமளிக்க வேண்டும். ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். ஆச்சரியப..
₹133 ₹140
Publisher: குட்டி ஆகாயம்
புதியற்றின் மீதான விருப்பம் மனிதர்களை கதைகளைத் தேடச் சொல்கிறது. ஒருவருக்குள் மறைந்திருக்கும் வெகுளித்தனம் நல்ல கதைகளை எழுதச் செய்கிறது. காடோ மெல்லிய உணர்வுகளை மேலோங்கச் செய்கிறது. வெகுளித்தனமான மருத்துவரும், காடும், விலங்குகளும், இலைகளும் நிறைந்திருக்கும் இந்தக் கதை பல வருடங்களுக்குமுன் மலையாளத்தில்..
₹133 ₹140
Publisher: பாரதி புத்தகாலயம்
ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை எல்லாச் சூழ்நிலைகளிலும் ஒரே பொருளைத் தருவதில்லை. அது சூழ்நிலைக்கேற்றவாறு தனது அர்த்தத்தை அவ்வப்போது மாற்றிக் கொள்ளும் இயல்புடையது. இந்நூல் அறிமுகப்படுத்துகிற IDIOMS AND PHRASES எனும் சொற்றொடர்களும் அத்தகையவைதான். ‘Elephant in the room’ என்பதை ‘ஒரு யானை (வீட்டிற்குள் உள்ள) அ..
₹57 ₹60
Publisher: பாரதி புத்தகாலயம்
கணவன் இறந்துவிட்டால், சொத்தில் உரிமை பெற வழிவகை உள்ளது. கணவன் இறந்த பிறகு மறுமணம் செய்து கொண்டாலும் சொத்தில் உரிமை பெற சட்டம் வகை செய்கிறது. மேலும் கணவனை இழந்த பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும். இதற்கு வழிகாட்டும் வகியில் பல கருத்துக்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன...
₹43 ₹45