Publisher: பாரதி புத்தகாலயம்
மல்லிகை மணமுள்ள சிரிப்புக்கு தண்டணையாக கோடக நாட்டின் இளவரசி தயாவை கீங்கே வனத்தின் அரக்கன் உக்ரா சிறைப்பிடித்து தனது மாயக்குகையில் அடைத்து வைக்கிறான். ஒளிரும் சிரிப்பழகி தயாவைக் கண்டுபிடிக்கவும் காப்பாற்றவும் போவது யார்? நீங்கள் தான் என்று வாசகர்களிடம் அந்த அந்த வேலையை ஒப்படைக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்..
₹48 ₹50
Publisher: வாசகசாலை பதிப்பகம்
எல்லோரும் கால்களால் நடக்கக் கதைகள் மட்டும் உதடுகளால் நடக்கின்றன. இரவுகளில் காதுகளுக்குள் ஒளி கொடுக்கும் கதைகளுக்குச் சூரியனை விட அதிக வெளிச்சம். அத்தகைய கதைகளைக் கேட்கும் குழந்தைகள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.தொழில்நுட்பக் கருவிகளாலும் அவசர உலகத்தாலும் மனப்பாடம் செய்யும் கல்வியாலும் சுருங்கிப் போன..
₹57 ₹60
Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகங்களை நோக்கி நகரும் நான்கு சிறுவர்களுக்கு விநோத புத்தகம் கிடைக்கின்றது. அவர்கள் காலத்தின் முன் நோக்கியும் பின் நோக்கியும் நகர்ந்து பயணிக்கும் பயணமே காலப் பயணிகள்...
₹48 ₹50
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
உலகெங்கும் மனித சமூகத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவை கதைகள். அவற்றில் காலத்தைக் கடந்து நிற்கும் கிளாசிக்குகள் ஏராளம். சமகாலத்திலும் அந்த கிளாசிக்குகளைப் போன்ற எழுத்துகள் தொடர்ந்து வெளிவந்தபடியே இருக்கின்றன. பல கிளாசிக் கதைகளைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், முழுக் கதை நமக்குத் தெரியாமல் இருக்கும..
₹171 ₹180
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
கால் முளைத்த கதைகள்இயற்கை குறித்த அறிதலை முன்வைத்து உலகெங்கும் சொல்லப்பட்டு வரும் வாய்மொழிக்கதைகளின் தொகுப்பு...
₹95 ₹100