Publisher: பாரதி புத்தகாலயம்
காட்டு வாழ்க்கை அலுத்துப்போன குட்டி யானை மம்போ நகரத்துக்கு வந்து சந்திக்கும் சுவாரசியங்கள் அழகிய ஓவியங்களுடன் விரிகிறது...
₹67 ₹70
Publisher: திருவரசு புத்தக நிலையம்
தாழ்வு மனப்பாண்மையை நீக்கி தன்னுடைய மதிப்பை, பெருமையை நினத்துத் தன்னிறைவாக உணரவேண்டும் என்பதை வலியுறுத்தும் கருதுக்களைக் கதைகள்மூலமாக குழந்தைகளுக்குக் கூறும் புத்தகம்..
₹0 ₹0
Publisher: பாரதி புத்தகாலயம்
படிக்கத் தவறாதே தங்கமே! இந்தக் கதைகள் உனக்கு மனிதநேயத்தை தேனில் குழைத்துப் புகட்டும். இயற்கையின் பசுமையை, மலர்ச்சியை உன் மனதில் தழைக்கச் செய்யும். மனிதரனைவரையும் உற்றவர்களாக நோக்கச் செய்யும். விலங்குகளையெல்லாம் உன் விருந்தினராக்கும். வாசிப்பின் மகிழ்வில் திளைத்திடுவாய் கண்மணி, படிக்கத் தவறாதே!..
₹105 ₹110
Publisher: வானம் பதிப்பகம்
மரப்பாச்சி சொன்ன ரகசியம்: செம்மரக்கட்டையால் செய்யப்பட்ட மரப்பாச்சிப் பொம்மை ஒன்று, ஷாலினி எனும் சிறுமிக்குக் கிடைக்கிறது. அப்பொம்மை திடீரெனப் பேசத் தொடங்குகிறது. ஷாலினிக்குக் கிடைக்கும் சுவாரசியமான அனுபவங்கள் தான் இந்நூல். சுற்றுச் சூழல் பற்றிய புரிதலை மிக எளிமையாகச் சொன்ன பாலபாரதியின்..
₹57 ₹60