Menu
Your Cart

Children Books| சிறார் நூல்கள்

 Children Books| சிறார் நூல்கள்
ஒலாடா (ஒரு சுதந்திர அடிமையின் போர்க் குரல்)
-4 %
அவனது வண்டி தேம்ஸ் நதியோரம் பயணித்துக் கொண்டிருந்தது. அவன் ஒரு கவிஞனாக இருந்திருந்தால் தேம்ஸ் நதியின் அழகியலை வர்ணித்து ஒரு கவிதையை எழுதியிருப்பான். ஓவியனாக இருந்திருந்தால், அந்தப் பெருநதியின் பிரம்மாண்டத்தைத் தூரிகையில் வடிக்க நினைத்திருப்பான். ஆனா, அவனோ அடிமையாக வாழ்ந்து தன் வாழ்வின் இளமையெல்லாம் ..
₹86 ₹90
ஒல்லி மல்லி குண்டு கில்லி
-4 %
ஒல்லி மல்லி குண்டு கில்லிகுழந்தைகளோடு குழந்தைகளாய் தானும் உடன் அமர்ந்து கதை சொல்லும் நெருக்கமான கதைமொழியில் அமைந்துள்ள கதைகள் இவை.வாசிப்பு சுவாரசியமும் வேகமாய் நம்மை உள்ளிழுத்துக்கொள்ளும் கதைப்போக்கும் குழந்தைகளுக்கு மட்டுமா... இல்லையில்லை... வாசிக்கிற யாவரையும் வசீகரித்துவிடும் என்பதற்கு உதாரணமாக அ..
₹86 ₹90
ஒள​வையார் அருளிய ​கொன்​றை​ ​வேந்தன்
-5 % Out Of Stock
குழந்​தைகள் பண்பாட்டில் ​மேம்பட்டவர்களாக விளங்க, இந்நூலில் உள்ள ​போத​னைகள் உதவும்..
₹38 ₹40
ஒவ்வொரு இறகிலும் ஒரு வானம்
-5 %
பறவை உதிர்த்து செல்லும் ஒவ்வொரு இறகிலும் ஒரு வனம் இருக்குமானால், ஓர் ஆளுமை கொண்டுள்ள ஒவ்வோர் அடுக்கிலும் ஓர் அதிசயம் இருக்கக் கொண்டுள்ளவர்கள் இங்குள்ள ஆளுமைகள்...
₹247 ₹260
ஓங்கூட்டு டூணா: வகுப்பறைக் குறிப்புகள்
-4 %
இந்த நூலிலுள்ள பகிர்வுகளை வாசிக்கையில், நாமும் ஒரு குழந்தையாகி, தேனி சுந்தர் எனு ம் ஆசிரியரின் வகுப்பறைக்குள் உலாவும் செல்லக் குழந்தைகளுள் ஒருவராகி விடுகிறோம். கையிலொரு உடைந்த கம்போடு, கரும்பலகை அருகே நின்று எப்போதும் கத்திக்கொண்டிருக்கும் சென்ற தலைமுறை ஆசிரியர்கள் பலரையும் பார்த்துப் பழகியவர்களுக்க..
₹86 ₹90
ஓணான் கற்ற பாடம்
-3 %
வௌவாலைப் பார்த்து பறக்க ஆசைப்பட்ட ஓணானின் கதையை வாசித்துப் பாருங்களேன்...
₹29 ₹30
ஓரிகாமி: காகித மடிப்புக் கலையின் கதை
-5 %
ஓரிகாமிக்கு குழந்தைகள், மாணவர்கள் மட்டுமல்லாமல் இல்லத்தரசிகள் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் என அனைவரும் ரசிகர்களாகி விடுவார்கள். அவர்கள் வெளிப்படுத்தும் பாராட்டுக்கும், அன்புக்கும் இணையானது இவ்வுலகில் வேறு இல்லை என்பதை இந்நூலில் இழையோட விட்டிருக்கிறார். மாணவச் செல்வங்கள் இந்நூ..
₹38 ₹40
ஔவையாரின் அமுத மொழிகள்
-4 %
உலகத்திற்கு அறிவு ஒளி ஏற்றியவர் ஒளவையார். அவருடைய ஒவ்வொரு வார்த்தையும் அறிவுரையாக, ஆண்டாண்டு காலமாக நிலைத்து நிற்கிறது. இதன் மூலமே ஒளவையாரின் உன்னதமான மாண்பை அறிந்துகொள்ள முடியும். சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் ஒளவையார் முதன்மையானவர். இப்படிப்பட்ட உயர்வான சிந்தனையாளரின் கருத்துக்களை எல்லோரும் ..
₹48 ₹50
Showing 193 to 204 of 634 (53 Pages)