Menu
Your Cart

Children Books| சிறார் நூல்கள்

 Children Books| சிறார் நூல்கள்
குகைதேசக் குள்ளர்கள்
-5 %
குகை தேசத்து குள்ளர்கள் சிறார் நாவல் நிலாரசிகன் எனும் ராஜேஷ் வைரபாண்டியனின் முதல் நாவல். விறுவிறுப்பான நடையில் குழந்தைகளுக்கு பிடிக்கும்வகையில் நாவலை புனைந்துள்ளார். மாய உலகத்தில் குழந்தைகளைப் பயணிக்க வைப்பதுடன் , வாசிக்க வாசிக்க குழந்தைகளை அந்த உலகில் ஒருவராக மாற்றிவிடுவது இந்நாவலின் சிறப்பு . அவர..
₹95 ₹100
குஞ்சுக்கோழிகளின் கைமாறு
-3 %
வீட்டுக்கு வெளியே உலவச் சென்ற குஞ்சுக்கோழிகள் கண்டுபிடித்தவை என்ன? தங்கமா, வைரமா, பவளமா, அல்லது கோமேதகமா? அம்மா கோழியை ஆச்சரியத்தில் ஆழ்த்திய குஞ்சுகளின் தேடல், நம் குழந்தைகளையும் சிலாகிக்கச் செய்யலாம்...
₹29 ₹30
குட்டி ஆகாயம் (இதழ் 14)
-4 %
கூர்நோக்கு இல்லச் சிறுவர்களின் சிறப்பிதழ் எல்லாக் குழந்தைகளையும் போலவே கூர்நோக்கு இல்லக் குழந்தைகளும் கலைகளின்மீது பெரும் ஆர்வத்தோடு இருக்கின்றனர். எத்தகைய சூழலும் அந்தக் குழந்தைகளுக்குள் இருந்த கலை ஆர்வத்தை மாற்றிவிடவில்லை. ஆனால் தங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு அனுபவத்திற்குப் பிறகும் அவர்கள் எத்த..
₹67 ₹70
குட்டி இளவரசன்
Hot -5 %
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. நூலிலிருந்து: “பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல் அவர்களுக்கு விளக்கங்க..
₹152 ₹160
குட்டி இளவரசன்
-5 %
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. நூலிலிருந்து: “பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல் அவர்களுக்கு விளக்கங்க..
₹62 ₹65
குட்டிகள் குறள் (பாகம் 1)
-5 %
குறளின் பெருமையை அறிந்து, பரிமேலழகர் தொடங்கி இன்றைய சாலமன் பாப்பையா வரை அதற்குத் தமிழறிஞர் பலரும் உரை எழுதி, அது படித்தவர் பாமரர் அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என்று நினைத்தனர். என்றபோதும் பள்ளிப் பாடத் திட்டத்தில் மனப்பாடப் பகுதியாகச் சுருக்கப்பட்டத் திருக்குறளை, கற்றல் இனிமையுடன் பயிற்றுவிக்க நா..
₹124 ₹130
குட்டிகள் குறள் (பாகம் 2)
-5 %
இனிக்கும் கதைகளில் துளிர்க்கும் குறள் திருக்குறள், உலகின் பொதுமறையாக அகிலம் முழுவதும் சென்று சேர்வதற்கான காரணம்; நாடு, இனம், மொழி, இறைவன் அனைத்தையும் கடந்த பொதுவான வாழ்க்கை முறையின் நுட்பங்களை குடிகளுக்கும், குடிகளை ஆளும் மன்னனுக்கும் சொல்லிச் சென்றிருப்பதுதான். குறளின் பெருமையை அறிந்து, பரிமேலழகர்..
₹143 ₹150
Showing 253 to 264 of 634 (53 Pages)