
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
குண்டூசி ஒன்றின் பயணத்தை விவரிக்கும் இந்த சிறார் நாவல் சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் விசித்திரங்களையும் கொண்டிருக்கிறது. வெவ்வேறு வகையான குண்டூசிகள், அவற்றின் வாழ்க்கை, அவர்களுக்குள் ஏற்படும் மோதல் எனப் புதிய கதைவெளியினை அறிமுகம் செய்கிறது இந்த நூல்.
குண்டுசிக்குத் தலை ஏன் பெரியதாக இருக்கிறது? அதுக்குத..
₹124 ₹130
Publisher: பாரதி புத்தகாலயம்
பயந்தால் நம்முடைய மூளை வேலை செய்யாது. தைரியமும் துணிச்சலும் வேண்டும் என்று தம்பி அணில் உங்களுக்குச் சொல்கிறது எப்படி? வாசித்துப் பாருங்கள்...
₹29 ₹30
Publisher: பாரதி புத்தகாலயம்
அணிலுக்கு அருகிலிருந்த ஆட்டுக்குட்டிக்கு என்ன ஆயிற்று? புத்தகத்தின் கிழிந்த பக்கத்தை வீசியெறிந்த குழந்தைக்கு எல்லாமே தெரியும். கேட்டுச் சொல்வீர்களா?..
₹29 ₹30
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
இந்தியாவில் உள்ள முக்கிய அணைக்கட்டுகளின் வரலாறு குறித்த மிக அபூர்வமான தகவல்களை விரிவாகக் கூறும் நூல் இது!
நீர் மேலாண்மை குறித்த ஆய்வுப் பார்வைக்கு பரந்த அளவில் கல்வியாளர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், மாணவர்களுக்கும், உயிரோட்டமான பல உயரிய தகவல்களை வாரி வழங்கும் தடாகமாக நூலாசிரியர் திரு. ஜெகாதா..
₹220
Publisher: வானம் பதிப்பகம்
அண்டாமழை சிறார் இலக்கியத்தில் ஒரு புதிய வகைமையை அறிமுகம் செய்கிறது. சமூகத்தில் உள்ள நடைமுறைப் பிரச்னைகளை நகைச்சுவையாகச் சொல்கிற கதைகள் இவை. அதிகாரத்தை பகடி செய்யும் இந்த கதைகள் அதிகாரத்தின் மீதான விழிப்புணர்வை உருவாக்கும்.
மூடநம்பிக்கையைப் பற்றிய விழிப்புணர்வை, ஒற்றுமையின் உன்னதத்தை, உழைப்பின் வலிமை..
₹48 ₹50