Publisher: காக்கைக் கூடு பதிப்பகம்
இந்தியாவில் அலையாத்தி காடுகளில் 4,107 தாவர மற்றும் விலங்கினங்கள் உள்ளன. குறிப்பாக பறவைகள், மீன்கள், மற்றும் பூச்சி இனங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன.
உலகின் மிகப்பெரிய அலையாத்தி காடுகள் சுந்தரவனக் காடுகள். இங்கு மட்டும்தான் புலிகள் காணப்படுகின்றன. உலகில் அருகி வரும் உயிரினங்கள் இங்கு உள்ளன என்பதும் ..
₹67 ₹70
Publisher: காக்கைக் கூடு பதிப்பகம்
விவசாயம் பற்றிய முழுமையாக பேசும் நூல்.
குமுதம் மண்வாசனை இதழில் வெளிவந்த தொடர்.
விவசாயம் தொடர்பான நூல்கள்.
உழவர் குரலாக இந்த புத்தகம் பேசுகிறது...
₹152 ₹160
Publisher: காக்கைக் கூடு பதிப்பகம்
பறவைகளை பின் தொடர்வது எளிதன்று! பறவைகள் மெல்லிய அசைவுகளைக் கூட உணரும் திறன் பெற்றவை! விண்ணில் பறக்கும் ஓர் பறவை நிலப்பரப்பில் நிகழும் தாக்கத்தை, அதிர்வுகளை உணர முடியும்!..
₹86 ₹90
Publisher: காக்கைக் கூடு பதிப்பகம்
பொதுவாக நோயாளிகளின் ஊட்டத்திற்காக பழங்களை வாங்கிச் செல்வது நமது வழக்கம். ஆனால் உண்மை என்னவென்றால், பழங்களை தொடர்ந்து வாங்கிச் சுவைத்திருந்தால், அவர்களுக்கு நோயே ஏற்பட்டிருக்காது...
₹133 ₹140
Publisher: காக்கைக் கூடு பதிப்பகம்
உலகின் மிகச் சிறிய பறவையை பற்றிய முழுமையான புத்தகம்.
பின்னோக்கி பறக்கும் தன்மை உடையவை.
இறக்கையை வேகமாக அடித்து மலரில் உள்ள தேனை உறிஞ்சி குடிக்கும்.
ஹெலிகாப்டர் அந்தரத்தில் நிற்பது போல் இந்த பறவை வேகமான இறக்கை அடிப்பால் வான்வெளியில் நிற்கும்...
₹162 ₹170
Publisher: காக்கைக் கூடு பதிப்பகம்
சூழலியல் துறையிலும் பெண்ணியச் சூழலியல் அதிகம் கவனம் பெறாத துறையாகவே இருக்கிறது. இந்தப் பின்னணியில், சுற்றுச்சூழல் சேவைக்காக நோபல் அமைதிப் பரிசு பெற்ற கென்ய சூழலியலாளர் வங்காரி மாத்தாய் பற்றிய ‘மாற்றத்துக்கான பெண்கள்: வங்காரி மாத்தாய்’..
₹19 ₹20
Publisher: காக்கைக் கூடு பதிப்பகம்
விவசாயம் பற்றிய முழுமையாக பேசும் நூல்.
குமுதம் மண்வாசனை இதழில் வெளிவந்த தொடர்...
₹190 ₹200
Publisher: காக்கைக் கூடு பதிப்பகம்
வங்கதேசத்தின் அந்தக் கடலோரக் கிராமத்தில் ஜெஹனாராவும்,அவரது கணவரும், நான்கு குழந்தைகளும் ஓரளவு நிம்மதியாகத்தான் வாழ்ந்து வந்தனர். தாகூர் சொல்வாரே மழைக்காலம் வந்து ஆறுகளில் வெள்ளம் வந்தால் உள்நாட்டிலிருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு படகுகள் வரும், தூக்கிக் கிடக்கும் கிராமங்கள் புத்துணர்வுடன் எழுந்து வி..
₹76 ₹80