Menu
Your Cart

டிஸ்கவரி புக் பேலஸ்

தாழப்பறக்காத பரத்தையர் கொடி
-5 %
தாழப்பறக்காத பரத்தையர் கொடிநாம் வாழும் சமூகம்,மனிதர்கள் சுயமரியாதையோடும்,மனிதத் தனத்தோடும் வாழத் தக்கதாக இருக்கிறதா என்றால் இல்லை.சக மனிதன் பற்றிய புரிதல்,பரிவு,அன்பு அனைத்தும் குறைந்து வருவதுகூட இல்லை,முரண்பட்டு வருவதுகூட இல்லை பகைக்கும்-நிலைக்கும் செலுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பது எனக்கு மிகவும் ..
₹171 ₹180
திசை ஒளி
-5 %
கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தபிறகு பெங்களூரு எஸ்.ஜே.பி.கல்லூரியில் திரைப்பட ஒளிப்பதிவைக் கற்றார். அசையும் படம் என்ற தமிழின் முதல் ஒளிப்பதிவு நூலை எழுதியவர்.பிறகு ஒளிப்பதிவுத் தொழில்நுட்பத்தை பற்றி பிக்சல் (தமிழ் மற்றும் ஆங்கிலம்),ஒளி ஓவியம்,திசை ஒளி என்ற ஐந்து புத்தகங..
₹333 ₹350
திருக்குறள்: நடைமுறை உரை திருக்குறள்: நடைமுறை உரை
-5 %
முனைவர் மு. வ திருக்குறளுக்குத் தெளிவுரை கண்டார்; முனைவர். இரா.சாரங்கபாணி இயல்புரை தீட்டினார்; முனைவர் இராம.குருநாதன் நடைமுறை உரை வரைந்துள்ளார். உவ்வுரையின் தனிச்சிறப்புக் குறளின் கருத்துகளை எளிய சொற்களால் சொல்லிச் செல்வதாகும்...
₹114 ₹120
தூக்கத்தில் நடப்பவர்கள்
-5 %
பேராசிரியர் இராம. குருநாதன் அவர்களின் இலக்கியப் பயணம் மிக நீண்டது. தனது பயணத்தின் வழியே மிக நிதானமாக தான் படித்து சிலாகித்த உலகத்து சிறந்த எழுத்தாளர்களின் கதைகளை மொழிபெயர்த்துக் கொடுத்துள்ளார். இக்கதைகளின் வழியாக நாம் தவறவிட்ட பல்வேறு மொழிகளைச் சார்ந்த எழுத்தாளர்களையும், அவர்களின் கதை உலகத்தையும் நம..
₹105 ₹110
தூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி
-4 % Out Of Stock
கடலில் உப்புக்குள் பத்திரமாக இருக்கிறது நதி சிரிக்கும் சூனியக் கிழவி போலக் காத்திருக்கிறது கவிதை வனத்தில் வழி தப்பிகிறான் கவிஞன் தேவைப்பட்டால் கண்களைக் கரும்புள்ளி என்றும் அழைக்கும் கவிதை...
₹67 ₹70
தெங்கு
-5 %
குமரி மாவட்டத்தில் கேரள எல்லையையொட்டிய ‘திருத்துவபுரம்’ இவரது ஊர். தமிழ்த் திரைத்துறையில் இணை இயக்குநராக பணியாற்றுகிறார். ‘நடுங்கும் கடவுளின் கரங்களிலிருந்து’, ‘மேக்தலினா’ இவரது முந்தைய நூல்கள். 1970 வரை குமரி மக்களின் வாழ்வின் - அந்தஸ்தின் அடையாளமாக இருந்த ‘தென்னையை’ வெட்டி வீழ்த்திவிட்டு ‘ரப்பர்’ ..
₹105 ₹110
தெரிவை தெரிவை
-4 %
பத்மஜாவின் இந்த கவிதை தொகுப்பில் விரகமும் அதையொட்டிய தவிப்பும் ஏக்கமும் விரவிக் கிடக்கின்றன. விரகம் என்பது நவரசங்களிலேயே மிகவும் சிக்கலான ரசமான சிருங்காரத்தில் அடங்கும். வெளிப்படுத்துவதில் மிகவும் கவணமாகக் கையாளப்பட வேண்டிய ரசம் அது...
₹48 ₹50
தேக்குமரப் பூக்களாலான மீச்சிறு மேகமூட்டம்
-4 %
மழைக்குக்கூட பொய்க்கத் தெரிந்துவிட்ட காலகட்டத்தில், மழை வரும்போதெல்லாம் அதைப் பத்திரமாக கவிதைக்குள் சாட்சியப்படுத்த தெரிந்துவிடும் மாய எதார்த்தம் கவிக்கும் அகநிலைக்கே உரித்தாகிவிடுகிறது… மழை மண்ணில் விழும்போதே பெருமழையாகிவிடுகிறது… எப்போதும் ஒரு புத்துணர்வு எனக்குள் அகநிலையாகிவிடும்போது, என் மழைக் க..
₹86 ₹90
Showing 277 to 288 of 454 (38 Pages)