Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
பாலாறு, பொன்னை ஆறு, அடையாறு, கூவம் ஆறு ஆகியவை பாயும் கரைவெளி மண்ணில் வாழும் எளிய மாந்தர்களின் சுயவாழ்வில் ஆழப் புதைந்த தீராரணங்களையும், வலிகளையும் மௌன சாட்சியாகப் பதிவு செய்யும் சிறுகதைகள் பொன்.விமலாவுடையது. முன் தீர்மானங்களின்றியும் இறுதிப் புதிர் அவிழ்பின்றியும் புனைவுவெளியில் வாசகனை வழிநடத்திச் ச..
₹152 ₹160
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
நான் தமிழ்ச் சினிமாவில் மண்வாசனைதன் காட்டின்னேன். ஆனால் தம்பி ராஜா செல்லமுத்து, இரண்டு மடங்கு மேலேபோய் மண் வாசனையையும் ஈரத்தையும் தன் சிறுகதைகளின்மூலம் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்
- இயக்குநர் இமயம் பாரதிராஜா..
₹266 ₹280
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
தனியொரு மனிதனின் இருத்தலியம் குறித்தான புனைவுகள் எப்போதும் சமூகத்தின் அடிப்படைச் சிக்கல்கள் வரை அனைத்தையும் விளிக்கக்கூடியது. பிழைப்புக்காக ஹைதராபாத் செல்லும் இந்தி ஆசிரியர் எதிர்கொள்ளும் புதிய நகர சூழல் மற்றும் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கான போராட்டமே 'மற்றும் சிலர்'. உணர்வுகளின் பீறிடலாக மட்டும..
₹171 ₹180
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
இது, பிரிட்டிஷ் இந்தியாவின் குற்ற இனச் சட்டத்துக்கு எதிராகப் போராடி உயிர் நீத்த பெருங்காமநல்லூர் வீரர்களின் கதையை மையமாகக் கொண்டு 2022ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஆகோள்’ என்ற நாவலின் இரண்டாம் பாகம்..
₹342 ₹360
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
இந்தத் தொகுப்பில் ஐந்துவிதமான கவிதைகள் இடம் பெற்றுள்ளன. ஒன்று
கடந்தகால நினைவிலிருந்து எழும் காட்சிகளால் உருவாக்கபட்டது. இரண்டாவது நகரவாழ்வு
தரும் நெருக்கடிகளால் உருவானது. மூன்றாவது இயற்கையின் மீதான தீராத விருப்பத்தால்
எழுதப்பட்டது. நான்காவது கவிதை எழுதுதல் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றியது. ஐந்தாவத..
₹304 ₹320
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
இரவுகளில் தான் படங்கள் பார்ப்பது. முன்னர் கேள்விப்படாததாக இருந்தால் படம் முடிந்ததும் இயக்குநர் பெயர் இன்ன பிற தகவல்கள் தெரிந்து கொண்டால் தான் விடியும். அது ஒரு பெண் இயக்குநரின் படமென்றால் அன்றைய நாள் நிச்சயம் உற்சாகத்துக்கானது. அப்படித் தான் உருவானது மாதர் திரையுலகு. அங்கங்கே பெண் இயக்குநர்கள் இயக்க..
₹105 ₹110