Menu
Your Cart

எனதூர் சரித்திரம்

எனதூர் சரித்திரம்
-4 %
எனதூர் சரித்திரம்
அய்யனார் ஈடாடி (ஆசிரியர்)
₹86
₹90
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஆடைகளற்ற ஆசைகளின் நீட்சி எனும் கவிதைத் தொகுப்பின் மூலம் கவிஞராக அறியப்பட்ட அய்யனார் ஈடாடி, எனது சரித்திரம் கதைத் தொகுப்பின் வாயிலாகக் கதை சொல்லியாகவும் மிளீர்கிறார். அய்யனார் ஈடாடியின் கதைக்களமும் கதைமாதர்களும் வேளாண் மரபோடு பிணைந்திருந்த வெள்ளந்தி மனிதர்களின் வாழ்வியல் பாடுகளைப் புலப்படுத்துகின்றன. நிலமும் வாழ்வுமாகக் கிடந்த வேளாண் மாந்தர்கள் எளிமையானவர்கள்; எந்தப் பாசாங்கும் அப்பிக்கொள்ளாதவர்கள் அவர்களைக் குறித்துக் கதைச் சித்திரங்களாக விரியும் எனதூர் சரித்திரத்தின் கதைமொழியும் எடுத்துறைப்பும் எளிமையும் வெள்ளத்தியும் நிறைந்தவை. தம்மைச் சுற்றிய எளிய மனிதர்களின் கடந்தகால வாழ்வியல் கோலங்களைக் கதைகளுக்குள் உயிர்ப்பித்து, தமதூர் சரித்திரமாகம் படைத்திருப்பதோடு, மதுரை வட்டார இலக்கிய மரபை இன்னும் வலுவுடையதாகவும் ஆக்கியிருக்கிறார். தமிழ் இலக்கிய மரபிற்குத் தமது பங்களிப்பைத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் அய்யனார் ஈடாடி இன்னும் வளர்வார்; மிளிர்வார். வாழ்த்துகள். முனைவர் ஏர் மகாராசன்
Book Details
Book Title எனதூர் சரித்திரம் (Enadhur Sarithiram)
Author அய்யனார் ஈடாடி
ISBN 9788196340506
Publisher யாப்பு வெளியீடு (Yaappu Veliyeedu)
Pages 92
Year 2024
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அய்யனார் ஈடாடி கிராமத்தையும் அங்கே வாழும் பலதரப்பட்ட மக்களையும் அம்மக்களின் மண் சார்ந்த கலாச்சார நிகழ்வுகளையும் விரிவாகவே பதிவு செய்கிறார். அவரால் பதிவு செய்ய முடிகிறது. இந்த மூதூர்க்காதை என்கிற தொகுப்பில் மொத்தம் பதினான்கு கதைகள் இருக்கின்றன. ஒவ்வொரு கதையும் வெவ்வேறு சம்பவங்களைச் சித்தரிக்கின்றன. ..
₹86 ₹90