Publisher: எழுத்துப்பிழை பதிப்பகம்
எழுத்துப்பிழை:#####“கோணங்களும் ஆழங்களும் கொப்பளிக்கும் இளமையுமாய் இதோ உங்கள் கையில் எழுத்துப்பிழை. பக்கங்களை புரட்டி முடிக்கும்முன் உங்கள் அத்தியாயங்களை மறுமுறை கண்டிருப்பீர்கள்.” - GKB (a) கணேஷ் குமார் கிரிஷ்“தொழில்நுட்பம் படித்தவனின் தமிழ்க் கதையும், கவிதையும் தனித்துவத்துடனும் கூடவே காலத்திற்கேற..
₹166 ₹175
Publisher: எழுத்துப்பிழை பதிப்பகம்
தனிமையான நாட்களில்
வெறுமையான நிமிடங்களை கடத்துவதற்காக
ஒலிபெருக்கியில் ஓடும் பழைய பாட்டொன்றை
தப்புத் தப்பான பாடல்வரிகளோடு,
கூடவே சேர்ந்து சத்தமாய் பாடிக்கொண்டு,
அந்தப் பாடல் முடிந்ததும்…
பேருந்தின் ஜன்னல் கம்பியில்
வழிந்து குதிக்கக் காத்திருக்கும் மழைத்துளிகளாய்
கண்களின் ஓரம் தேங்கி நிற்கும் கண்ணீரைத..
₹379 ₹399
Publisher: எழுத்துப்பிழை பதிப்பகம்
எழுதப்படும் ஒவ்வொரு கதைகளுக்கும் பொருத்தமான ஒரு தலைப்பை யோசிப்பதே இன்னொரு கதை போன்று இருக்கும். குறுங்கதைகள் என்று முடிவான பின்பு தலைப்பிற்காக ஒரு நாள் யோசித்துக்கொண்டே அமர்ந்திருந்தேன். எழுதி வைத்திருந்த அத்தனை குறுங்கதைகளும் சின்னச் சின்னதாய் நிகழ்வுகளாகவும் எழுத்துகளாகவும் எனக்குள் ஓடிக்கொண்டே இர..
₹333 ₹350
Publisher: எழுத்துப்பிழை பதிப்பகம்
கண்ணம்மா - மனோபாரதி :எழுத்துப்பிழை-3.0என் உள்நாக்கில் இனிக்கிறது,உன் நுனி நாக்கின் சுவை..............கண்ணம்மா......
₹185 ₹195
Publisher: எழுத்துப்பிழை பதிப்பகம்
ஆண் – ஒரு வலுவான உடல் படைத்த குழந்தை. தன் மேல் உண்மையான அன்பை
வெளிப்படுத்தும் தாயிடமோ, தந்தையிடமோ, சகோதர சகோதரிகளிடத்திலோ நண்பர்கள்
தோழிகள் மற்றும் காதலியிடத்திலோ அவனுடைய குழந்தைத்தனங்கள் பழுத்த
பலாப்பழத்தின் வாசனையைப் போல் இயற்கையாகவே வெளிவந்துவிடுகிறது. இவை
எல்லாவற்றையும் தாண்டி அவனுக்குள்..
₹333 ₹350
Publisher: எழுத்துப்பிழை பதிப்பகம்
'வாழ்த்துவது மனிதம் சார்ந்தது, அஃது கணிதம் சார்ந்ததன்று. எனினும், ஒரு புத்தம் புதிய தொகுப்பின் ஈரமும் சூடுமாய் இந்தக் கவிதைகள் என்னை ஈர்க்கவே செய்தன. பேசத் தெரிந்தவன் பெரிய மனிதனாவான் எனும் நடைமொழிக்கேற்ப உற்று நோக்குகிறவன் கவிஞனாவதில் வியப்பொன்றும் இல்லை. தம்பி மோகன் தன் மனதின் விழிகளைக் கொண்டு வாழ..
₹214 ₹225
Publisher: எழுத்துப்பிழை பதிப்பகம்
விகடகவி-எழுத்துப்பிழை (2.0):’நான் கண்ட சாமி’க்கு என்னும் தலைப்பின் கீழ் அவர் எழுதியிருக்கும் ‘அவள் (அம்மா) சாமியான பின்னேதான் எனக்கு ஆத்திகமே அறிமுகம்’ என்னும் வரி என்னை மிகவும் கவர்ந்தது.அவர் கண்ட ஆன்மீகம் அம்மா என்னும் பெண்மீகம்… பலே பாரதி….! ’கிரேஸி’ மோகன்..
₹143 ₹150
Showing 1 to 9 of 9 (1 Pages)