
Publisher: தமிழோசை
இரண்டாம் உலகப் போரின் போது (1939-1945) வல்லரசிய வெறி பிடித்த பாசிச சப்பானின் கைகளில் சிக்கி சயாம் - பர்மா மரண இரயிலில் பாதை அமைக்க வலுக்கட்டாயமாகக் கொண்டு செல்லப்பட்டு, சப்பானிய படைகளால் குரூரமாக வேலை வாங்கப்பட்டும், தண்டிக்கப்பட்டும் தங்கள் இன்னுயிரை இழந்தனர். ஏறக்குறைய 150000 தமிழர்கள் உயிரிழந்தனர..
₹285 ₹300
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்தியத் துணைக்கண்டத்தின் சமூகச்சிக்கலின் அடிப்படையான வடிவங்களில் முக்கியமானது சாதியம் என்ற அக மற்றும் புறநிலை எதார்த்தம். சாதியத்தை ஒழித்து சாதியற்ற சமத்துவ சமூகம் அமைக்க உணர்ந்து செயல்படும் சிந்தனையாளர்களும் செயற்பாட்டாளர்களும் சாதியத்தின் இருப்பை உணர்கிற அதே நேரத்தில் சாதியத்தின் தகர்ப்பிற்கு ..
₹76 ₹80
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆயுதம் ஏந்திப் போராடியவர்காளின் வீர வரலாறு..
₹276 ₹290
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விடுதலைக்கு முந்தைய இந்தியாவில், பிரிக்கப்படாத வங்காள மாகாணத்தில் இடம் பெற்றிருந்த சிட்டகாங் நகர ஆயுதக்கிடங்குத் தாக்குதலானது இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கியமான அத்தியாயமாகும். காந்திஜியின் சமரசப் போராட்ட முறைகளினால் ஏமாற்றத்திற்குள்ளாகியிருந்த இளைஞர்கள் மத்தியில் இது நம்பிக்கையையும்..
₹105 ₹110
Publisher: பாரதி புத்தகாலயம்
சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்சிந்துவெளி நகரங்களின் மேல்-மேற்கு:கீழ்-கிழக்கு இருமைப் பாகுபாடான அமைப்புமுறை திராவிடப் பண்பாட்டுப் புவியியலின் தாக்கத்தால் உருவான ஒரு நெடுவீச்சுச் சிந்தனையின் நேர்விளைவு,சிந்துவெளி விட்ட இடத்திற்கும் சங்க இலக்கியம் தொட்ட இடத்திற்கும் இடையே உள்ளது ஒரு வேர்நில..
₹190 ₹200
Publisher: சந்தியா பதிப்பகம்
வழக்கமாக, சுதந்திரப் போராட்டம் பற்றிய நூல்கள் எல்லாம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்துதான் தொடங்கும். இந்த நூலில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்க அரசரான அலெக்சாண்டர் படையெடுத்து வந்தது முதல் மொகலாயர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சு நாட்டவர் போன்றவர்கள் அடுத்தடுத்து தேசத்தில் புகுந்து, நாட்டை அடி..
₹0 ₹0