Publisher: ஸ்ரீசெண்பகா பதிப்பகம்
ஆறுகள் - அருவிகள் - ஏரிகள் - அனைகள் - குளங்கள் - கண்மாய்கள் - கால்வாய்கள் பற்றி முழுமையான புவியியல் பார்வை.....
₹190 ₹200
Publisher: Nature Conservation Foundation
தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் 138 பறவைகளின் முழுவண்ணப் படங்கள், அளவு விபரங்கள், ஆண்-பெண் வேறுபாடுகள், வாழ்விடச் சூழல் உள்ளிட்ட பல தகவல்கள் அடங்கிய ஓர் அச்சுக்கையேடு இது. மேலும், குறிப்பிட்ட பறவையானது நிலம்சார்ந்த பறவையினமா அல்லது நீர்சார்ந்த பறவையினமா என்பது உட்பட பறவையியல் சார்ந்த எண்ணற்ற குறுந்த..
₹35
Publisher: இயல்வாகை
நம் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகள் ஆரய்ந்து சேர்த்த பொக்கிஷம் தமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல் ஆகும். இதனை கண்டறிந்து பயன்படுத்தி, அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும். இந்த வகையில் தமிழரின் இயற்கை சார்ந்த வாழ்வியலை பற்றிய பல்வேறு ஆய்வுகள் பலரால் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த..
₹124 ₹130
Publisher: காடோடி பதிப்பகம்
தமிழ் ஒரு சூழலியல் மொழிபுகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரும் தத்துவவாதியுமான ஆல்டஸ் ஹக்ஸ்லே தன் வாழ்வின் இறுதி காலத்தில் ‘மௌன வசந்தம்’ என்ற நூலைப் படிக்கிறார். ரேச்சல் கார்சன் என்கிற பெண்மணி எழுதிய அந்நூல், உலகச் சுற்றுச்சூழல் வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிப் போட்ட நூல். அதனால் அது, ‘நவீனச் சுற்றுச்சூழலின் ..
₹181 ₹190
Publisher: தமிழ்நாடு வனத்துறை
தமிழ்நாட்டில் இருக்கும் பறவைகளை பற்றி படங்களுடன் விரிவாக எழுதப்பட்டுள்ள புத்தகம். படங்கள் அனைத்தும் பல வண்ணத்தில் இருப்பதால் பறவைகளை நேரில் பார்ப்பது போன்றே புத்தகத்தில் உள்ளது...
₹380 ₹400
Publisher: இயல்வாகை
இயற்கை சூழலோடு இயைந்த உழவாண்மை பற்றியும் அது சார்ந்த நெருக்கடி பற்றியும் விளக்கும் நூல்...
₹356 ₹375
Publisher: இயல்வாகை
நமக்குள்ளான வன்முறையின் வெளிப்பாடே போர். நமக்குள் குவித்து வைக்கப்படும் வெறுப்பு பகைமை வளர்ந்து பெருகிப் போராக வெளிப்படுகிறது.
நமக்குள் அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் வளர்க்காமல் புற உலகில் சமாதானத்தை உருவாக்குவது எளிதல்ல நமக்குள் அமைதியை வளைப்பதன் மூலமே உலகில் சமாதானத்தை வளர்க்க முடியும்...
₹114 ₹120